• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

சென்னை டீம் நல்ல டீம், சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பங்கேற்று தெரிவித்துள்ளார்.…

தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025ஆம் ஆண்டு சித்திரை திருவிழா!!

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 14ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல்…

மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். நாகர்கோவில் புதிய வருவாய் வட்டம் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்தனர். நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் எனவும்,…

உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும் பருகுவதும்..,

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தமிழ்நாடு அரசிடம் கள்ளிறக்க அனுமதி கேட்கவில்லை. கள்ளுக்கடையையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை. அரசியலமைப்புச்…

அமைச்சர்களை சந்தித்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள்..,

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஆய்வுகளில் சமீப காலமாக கடுமையான விதிமுறைகளால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதால் பட்டாசு ஆலையின் உரிமம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை மீண்டும் உரிமம் பெற்று திறக்க உரிமையாளர்கள் பல வகையில் சிரமப்படுகின்றனர். இதனால்…

மாற்றுத்திறனாளி முதியவருக்கு கலைஞரின் கனவு இல்லம்

நரிக்குடி அருகே வீடின்றி தவித்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி முதியவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு. உடனடி உத்தரவு வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றியை தெரிவித்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரிக்குடி ஒன்றியம்…

வாகன சோதனையில் 7 மூடையில் புகையிலை குட்கா, பறிமுதல்..,

சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளம் சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர். காரில்…

ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி

உதகை ஆளுநர் மாளிகையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஏப்ரல் 25ஆம் தேதி கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகைக்கு வருகை…

நயினார் திருக்கோயில் துவக்க விழா..,

குமரி மாவட்டம் தேரூர் கிராமத்தில் அமைந்துள்ள இளைய நயினார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள்மேல் பழமையான கோவில். இந்த கோயிலில் கடந்த 2 மாதங்கள் முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. தற்போது, கும்பாபிஷேக திருப் பணிகளில் ஒன்றான தரை தளம், சுற்றுச்சுவர், பழமை மாறாமல்…

தீவிரவாதிகளால் சுடப்பட்ட 28 பொதுமக்களுக்கு கண்ணீர் அஞ்சலி..,

காஷ்மீரில் சுற்றுலாவிற்காக வந்த பொதுமக்களை திடீரென தீவிரவாதிகள் சுட்டதில் 28 நபர்கள் உயிரிழந்தனர் .மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட 28 பொதுமக்களுக்கு கரூர் இந்து முன்னணி சார்பில் கரூர் காமராஜர்…