• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • சித்திரை மாத கரகம் ஆலயம் வரும் நிகழ்வு..,

சித்திரை மாத கரகம் ஆலயம் வரும் நிகழ்வு..,

சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெங்கமேடு பாரதிதாசன் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் கரகம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு…

கார் டயர்களில் ஏறும் ராடுகள்… அச்சத்தில் வாகன ஓட்டிகள்…

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி நான்கு சக்கர வாகனம் கார் டயர்களில் ஏறும் ராடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஓட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மதுரையில் பிரபல டயர் நிறுவனத்திற்கு ஒரே மாதிரியான டயர்களில் ராடுகள் ஏறி நான்கு…

போப் ஆண்டவருக்கு தமிழ்நாடுஅரசு சார்பில் இறுதி அஞ்சலி..,

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கு இறுதி அஞ்சலி வரும் 26 ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என என…

நிறுவனத்தின் பெயரில் போலி மூக்கு பொடி விற்பனை..,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் வசித்து வரும் லிங்கராஜ் என்பவர் பிரபல மூக்கு பொடி நிறுவனத்தின் பெயரில் போலியாக மூக்கு பொடி தயார் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் பல்லடம் போலீசார் லிங்கராஜ்…

குப்பைகளில் சில்வர், அலுமினிய அட்டைகள் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி வடக்கு தெருவில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் குடியிருப்பு வீடுகள் முழுவதும் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் யாரும் குடியேறவில்லை. அதனால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து…

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்டிபிஐ…

கோவையில் ரூபாய் 1.46 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த தம்பதி கைது !!!

கோவையைச் சேர்ந்த வாலிபரிடம் 1.46 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த நீலகிரியை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன், விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…

நட்பாக பழகி சொகுசு கார்களுடன் தலைமறைவான யூடியூபர்

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல பால்பண்ணையில் மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களது நிறுவனத்திற்கு வீடியோக்கள் மூலம் விளம்பரம் செய்வதாக கூறி, கோவை…

மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற பெண் கைது !!!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த சோமனூரைச் சேர்ந்தவர் கலாமணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனது இரண்டாவது மகள் சத்திய பிரியாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் முதல் மாடியில் சுதா என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவர் குழந்தைகளுடன்…

திருப்பரங்குன்றத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

திருப்பரங்குன்றத்தில் இளைஞர் அணி சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் மண்டல தலைவர் சுவிதா விமல் நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், ஏப்.22- திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் தெற்கு மாவட்ட இளைஞரணி…