• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • பொன்முடி பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

பொன்முடி பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்களை இழிவுபடுத்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கட்சி பொறுப்பில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுவித்திருந்தார். ஆனால் அவர் அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.…

தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கம் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி…

திருநாவுக்கரசர் நாராயண குரு பூஜை விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோவிலில் அமைந்துள்ள திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை முன்னிட்டு திருநாவுக்கரசர் நாயனார் சிலைக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் விபூதி உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவியங்களால்…

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா..,

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு செந்தில் டிரேடர்ஸ் சார்பாக மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு…

அதிமுக ஆட்சி அமைய வேண்டி, மாரியம்மன் கோவிலுக்கு பெண்கள் பால்குடம்

பழனி மாரியம்மன் கோவிலுக்கு 501-பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அதிமுக ஆட்சி அமைய வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி 501 பெண்கள் பால்குடம்…

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தேங்கள்பட்டி ஆதி திராவிடர் காலனியில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இவர்களுக்கான அங்கன்வாடி…

பட்டாசு தொழிலை காப்பாற்றிய அரசு அதிமுக மட்டுமே.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு‌…

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாட்சியாபுரம், ரிசர்வ் லைன் உள்ளிட்ட பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் ஆனையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.…

ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் நினைவு தினம்‌ – இரத்ததான முகாம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் 7ஆம்‌ ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை குருதி கொடையாளர்களை…

மிதுன்சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி போஸ்டர்..! பின்வாங்கியது பள்ளி நிர்வாகம் …

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி, பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் பின் வாங்கியது தற்போது பேசும் பொருளாகவும்,…

காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேட்டி…

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவியை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நிறுத்தி வைத்த மசோதாக்கள் பல்கலை தொடர்புடையது. நீதிமன்ற உத்திரவற்கு பின்பு…