ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்..,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை(ஏப்ரல் 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நம்பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஶ்ரீரங்கம் அனுப்பி வைக்கப்பட்டது. 108 வைணவ திவ்ய…
தங்கம் விலை தொடர்ந்து குறைவு
கடந்த இரண்ட நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இன்று (ஏப்ரல் 25) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 9,005 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 72,040 ரூபாய்க்கு…
பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் ஒன்றிய பாஜக சார்பில் கட்சியின் ஒன்றிய தலைவர் ஆர். நிஜந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. கீழ்வேளூர்…
துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்குவதையொட்டி, போராட்ட அறிவிப்புகளால் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊட்டி கொண்டு வரப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு…
ஜூலை 12ல் குரூப் 4 தேர்வு : டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 12ந்தேதி நடைபெறும் என்றும், அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…
தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி..,
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பெஹல்கமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான 28 அப்பாவி பொதுமக்களுக்கு கோவை மாவட்டம் பாஜக BJMM அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் கண்ணீர் அஞ்சலி மற்றும் தீவிரவாதத்தை கண்டித்து கண்டன குரல்…
விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி மீதான வழக்குகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.…
ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா..,
திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவில் ஜுன் 06ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி…
குறள் 780:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோள் தக்கது உடைத்து.பொருள் (மு.வ):தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
குறுந்தொகைப் பாடல் 59
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்சுரம்பல விலங்கிய அரும்பொருள்நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. பாடியவர்: மோசி கீரனார். பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும்…












