• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கோவையில் விசுவ இந்து பரிசத் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

கோவையில் விசுவ இந்து பரிசத் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலில் 27 அப்பாவி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர், இதனை கண்டித்து. கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் அருகே கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

கட்டிடத் தொழிலாளி கொலை – நண்பர் கைது !!!

ரூபாய் 10,000 கடனை திருப்பிக் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கூத்தனூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.…

50 லட்சம் மோசடி , வங்கிப் பெண் அதிகாரி உட்பட 3 பேர் கைது..,

தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த வழக்கில் வங்கி பெண் அதிகாரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம் கார்டு, உட்பட 129 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை கணபதி கே.ஆர்.ஜி…

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்- டிரம்ப்!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நான் நெருக்கமானவன், இந்தியா- பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இரு நாடுகளும் இணைந்து பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும் டிரம்ப்…

2ம் ஆண்டு கோடை விழா கொண்டாட்டம்..,

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யில் ‘நகராட்சிநிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர் பூங்காவில் கோடைகாலத்தை முன்னிட்டு கோடை திருவிழா இரண்டாம் ஆண்டுகொண்டாட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 25 முதல் துவங்கி மே4 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற…

பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை ஊர்வலம்..,

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 137 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் அம்பேத்கர்…

கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம்..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மகன் முத்து என்கிற முத்துக்குமார் (வயது 28). இவர் கடந்த 18.07.2024 அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இரவு நேரத்தில் பெண் ஒருவரை வீட்டருகே கொடூரமாக தாக்கி…

காஷ்மீரின் அமைதி எதிரிகளுக்கு பிடிக்கவில்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

காஷ்மீர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடினமான தண்டனை கொடுக்க வேண்டும். காஷ்மீரின் அமைதி எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுவதற்கு கனவில் கூட அவர்கள் நினைக்கக் கூடாது. கோயம்புத்தூரில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்டு,…

நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாகையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் : குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் முழக்கமிட்டனர் நாகப்பட்டினம் மாவட்ட இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…

கழகபொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழ்

சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எஸ். ஜி. சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழை எடப்பாடியாருக்கு வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்றப்பேரவை எதிர்கட்சி தலைவருமான.கழகபொதுச்செயலாளர் எடப்பாடியார் இல்லத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, நேரில் சந்தித்து அனைத்துலக…