பட்டாசு தொழிலை காப்பாற்றிய அரசு அதிமுக மட்டுமே..,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனார் காலனி, காந்திநகர், லட்சுமி நகர் ,உள்ளிட்ட பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் ஆனையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை…
விளையாட்டு போட்டிகளுக்கு நிதி வழங்கிய கே. டி. ராஜேந்திரபாலாஜி..,
சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக நடைபெறும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, வாலிபால், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர…
த.வெ.க தலைவர் நடிகர் விஜய் சென்னை விமான நிலையம் வருகை..,
முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்றும் நாளையும் கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட…
அரசு மின்துறை பொறியாளரை வீடியோ எடுத்து வைத்து மிரட்டல்
புதுச்சேரியில் அழகிகளுடன் உல்லாசமாக இருந்த அரசு மின்துறை பொறியாளரை நிர்வானமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டல் விடுத்தனர். பை ஒன் கெட் ஒன் ஆஃபர் எனக்கூறி ரூ. 6 லட்சம் வரை பணம் பறித்த ரவுடி, அவரது மனைவி உட்பட ஐந்து…
அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம்..,
புரட்சித் தமிழர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கிணங்க நத்தம் விசுவநாதன் வழிகாட்டுதலின்படி பழனி அருகே பாலசமுத்திரத்தில் அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணை செயலாளரும் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் R.V.N.…
வான்வெளியை மூடிய பாகிஸ்தான் : பயணிகள் பரிதவிப்பு
இந்திய விமானங்கள் செல்ல வேண்டிய வான்வெளியை பாகிஸ்தான் மூடியுள்ளதால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. இதற்கு எதிர்வினையாக இந்திய விமானங்களை தனது வான்வெளியில் அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இதனால் இந்தியாவிலிருந்து…
சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திர திருக்கோவிலான அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சுவாமியும், அம்பாளும் ரிஷப…
பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி
பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி…
பிளஸ் 1 கணினி அறிவியல் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்
பிளஸ்-1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24வது கேள்வியை எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இறுதி நாள்…
14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை..,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17-ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில்…












