ஜல்லிக்கட்டு உரிமையாளர் மாரடைப்பால் மரணம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் டாக்டர் ஜி.ஆர் கார்த்திக் நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்று காலையில் 7.10 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு…
கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து அமைதி பேரணி
போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவை நினைவு கூறும் வகையில், உசிலம்பட்டியில் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து அமைதி பேரணியில் ஈடுபட்டனர். அகில உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைந்த நிலையில், அவரது உடல் பல்வேறு மரியாதைகள், பொதுமக்கள் அஞ்சலி என துக்கம் அனுசரித்த…
மாணவ, மாணவிகள் பங்கேற்ற STAND FOR HER மனிதசங்கிலி
கோவையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் STAND FOR HER என்ற வடிவிலான மனிதசங்கிலியில் பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு செயலி அறிமுகம், பிரமாண்ட பதாகையில் 3 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். கோயம்புத்தூர், ஏப்ரல்…
தள்ளுவண்டி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்
வத்திராயிருப்பில் தள்ளுவண்டி கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ரோடுகளில் புற்றீசலாய் பெருகிவரும் பூக்கடைகளாலும் இரவு நேர தள்ளுவண்டி கடைகளாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க…
மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் வாக்கிய பஞ்சாங்க ரீதியாக கிரக பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, இங்கு நவகிரகங்களுடன்…
கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா!!!
கோவையில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடக்கிறது. கோவை மாவட்டம் நிர்வாகம் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி…
டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
கம்பத்தில் டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. முன்விரோதம் காரணமா என 5 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் கெஞ்சையன் குளத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (29) இவர் நேற்று இரவு…
33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாநகரத்தின் முதல் முறையாக சோழன் உலக சாதனை சாணக்கிய அகடமி இணைந்து 152 மாணவ, மாணவிகள் பங்கேற்ற 33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள். மேலும் நிகழ்வில்…
பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் படுகொலை
புதுச்சேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவரும், பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமா சங்கர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில்,…
பொன்னப்பா நாடாருக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
பெரும் தலைவரின் தொண்டன் பொன்னப்பா நாடாருக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டி காத்து பலமான அஸ்திவாரம் அமைத்த அன்றைய காங்கிரஸ் கட்சியினர்களில் மிக முக்கியமான பணி, பங்கு ஐயா பொன்னப்பா…












