• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,

திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,

அனைவருக்கும் நாட்டு பற்று என்பது வேண்டும். தேசப்பற்று தேச உணர்வு என்பது வேணும். அதை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் நாட்டின் நன்மை கருதி பேச வேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக…

குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியல்

சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன் குமார் இன்று தனது சொந்த ஊரான சாமியார்பட்டியில் தனது தோப்பில் இருந்துள்ளார். அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வந்து பிரவீன் குமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனால்…

திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன் குமார் படுகொலை!

திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன்…

ஹாக்கி மைதான திட்டத்திற்கு அடிக்கல் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் ஹாக்கி மைதான திட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஆர்.எஸ். புரம் பகுதியில் அமையும் ஹாக்கி மைதானம் 2 கட்டங்களாக பணிகள் நடைபெறுகிறது.…

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

பிரசித்திபெற்ற நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா…

திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி கூட்டம்

சாத்தூர் அருகே திமுக முகவர்களுக்கான பூத் கமிட்டி மீட்டிங் நடைபெற்றது. சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் கிழக்கு ஒன்றியச்செயலாளர் கிருஷ்ணக்குமார் தலமையில்…

பட்டாசு தொழிற்சாலையில் இடிதாக்கி விபத்து…

Breaking News.. சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டி கிராமத்தில் அய்யம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் இடிதாக்கி விபத்து…. விபத்தில் பட்டாசு சேமிப்பு அறை தரைமட்டம் மற்றும் அருகில் இருந்த சரக்கு வாகனமும் சேதம்…. விடுமுறை நாளானதால் உயிர் சேதம் தவிர்ப்பு …. சாத்தூர் நகர்…

பல்லடம் அருகே இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்டு உயிரிழந்த தந்தை…

பல்லடம் அருகே இரண்டு மகன்களையும் காப்பாற்றி விட்ட தந்தை, நீரின் வேகத்தில் இருந்து தப்பிக்க முடியாமல், வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வாய்க்காலில் அடித்துச் சென்ற சேகரின் உடலை பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.., செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான நிலையில், தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். விலைமாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடக்கும் உரையாடலை, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளுடன் ஒப்பிட்டு, வனத்துறை அமைச்சர்…

ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி

சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் புதிய தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில் பத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இப்பகுதியில் இத்தனை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.…