சௌர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னகட்டளை கிராமத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சௌர்ணமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலின் சித்திரை திருவிழா நேற்று துவங்கி மூன்று நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான…
அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்..,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நச்சாந்துபட்டி மற்றும் தேக்காட்டூர் கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான புரட்சி தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை அஇஅதிமுக தெற்குமாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் தமிழக வீட்டுவசதி வாரிய தலைவருமான பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி அரிமளம்…
உலக பூமி தினம் விழிப்புணர்வு பேரணி..,
மதுரை சுற்றுச்சாலை அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ள அமிகா ஹோட்டலின் கிரீன் மதுரை (பசுமை மதுரை) இயக்கம் சார்பில் ஏழாவது ஆண்டு உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது .. உலகம் நவீன மயமாக்குதல் எதிரொலியாக இயற்கையை அழித்து சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் வகையில்…
மாரியம்மன் கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஏமாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாத பூச்செரிதல், அக்னி காவடி,பால்குடம் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் அலகு குத்தியும் காவடி எடுக்கும் அக்னியில்…
குமரி மாவட்ட திமுகவினரின்உற்சாக கொண்டாட்டம்..,
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட த.மனோதங்கராஜ் அவர்களை திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் உணவு ஆணையத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், மாநில மகளிர்…
விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி ஐ டி யு மாவட்ட தலைவர் மகாலட்சுமி…
மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் எதிர்ப்பு..,
உசிலம்பட்டியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் எதிர்ப்பு திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மதுரை கிளையின்…
மருத்துவமனைக்கு வந்த கார் திடீரென தீ விபத்து..,
மதுரை மாவட்டம் வேடர் புளியங்குளம் V.P சித்தன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகள் ஸ்விப்ட் காரை ஒட்டி வந்துள்ளார்.திருநகர் 2வது நிறுத்தத்தில் காரை நிறுத்தி சுந்தர மூர்த்தி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார். கார் என்ஜினில் இருந்து புகை வருவதை…
ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் பூஜை விழா..,
பிரசித்திபெற்ற பிரான்மலை ஸ்ரீ வடுக பைரவர் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழாவை முன்னிட்டு மதகுபட்டி கிராமத்தார்கள் ஆயிரகணக்கானோர் பால்குடம் எடுத்தும் கரும்பு தொட்டில் நாய் பொம்மைகள் காணிக்கை செலுத்தியும் வழிபாடு செய்தனர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும்…
பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..,
சிவகங்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துணை பொது மேலாளர் பினு தொடக்கி வைத்தார். ஆட்சியர் அலுவலக…