ஒரே வீட்டில் இரண்டு நல்ல பாம்பு அதிர்ச்சியில் வீட்டில் உரிமையாளர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரில் விவேகானந்தர் 8 ஆவது தெரு கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் வெளியே வித்தியாசமாக சத்தம் ஒன்று வந்துள்ளது இரண்டு பாம்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார் அக்கம்…
அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு பணி பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் அமைத்தல்
விருதுநகர் மாவட்டம். அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆய்வு பணி முகாம்அதிமுக பூத் கமிட்டி கழக நிர்வாகிகள் அமைத்தல்,இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை,மற்றும் கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு பணி`நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக…
தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்ப்பு!!!
ரயில் பாதை அருகே குப்பை தீப்பிடித்து மின்கம்பத்திற்கு தீ பரவிய, தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவை, போத்தனூர், நஞ்சுண்டாபுரம் சாலையில் ரயில் பாதை அருகே உள்ள குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகில் இருந்த மின் கம்பத்திலும்…
சாத்தூர் அரசு மருத்துவமனை வழியில் குப்பை… நோயாளிகள் அவதி!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அதிகமாக குப்பை கொட்டப்படுவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சாத்தூர் வெங்கடாசலபுரம் கவுசிங் போர்டு காலணியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கே.கே.நகரில் இருந்து…
குடும்பத் தகராறு காரணமாக மருமகன் தம்பி மாமனாரை கத்தியால் வெட்டியதால் பரபரப்பு..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெருமூளை கிராமம் புது காலனியை சேர்ந்த எம்ஜிஆர் இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவருடைய மகள் சாரதி வயது 23 அதே தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் அஜய் வயது 29 என்பவரை நான்கு…
மினி பஸ் டிரைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்…
சாத்தூர் என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராம்குமார் (25). மினி பஸ் டிரைவரான இவர் நேற்று மதியம் 12:45 மணிக்கு என். மேட்டுப்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு கீழே இறங்கிய போது, அங்கு டூவீலரில் வந்த மூவர் அவரை இரும்பு கம்பியால் அடித்து…
அதிமுக நிர்வாகி மீது தவறான தகவலை பரப்புவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரத்தைச் சேர்ந்த விருகை தர்மர் இவர் சென்னையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் மீது இவரது குடும்பத்தினர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் விசாரணைக்கு…
திருமங்கலம் அருகே சீரணி மிட்டாய் விற்பனை அமோகம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தில் , 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் சுந்தரி மற்றும் சசிகலா ஆகிய இரு பெண்மணிகள்,ஜீனி வைத்து சீரணி மிட்டாய் தயாரித்து வருகின்றனர். இதில் எந்த விட கலப்படம் இல்லாததால் உடல் நலத்திற்கு…
கார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு..,
அதிக மைலேஜ் வாகனம் எடுத்தHYRYDER-HYBRIDதனியா கார் நிறுவனம் நடத்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது*ஆனைமலைஸ் டொயோட்டா மதுரை கப்பலூரில் HYRYDER-HYBRID RALLY ( கார் அணி வகுப்பு) நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் சுமார் 13 டொயோட்டா வாகனங்கள் கலந்து கொண்டன.…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு சிறப்பு அழைப்பிதழ்
விருதுநகர் மாவட்டம் ராமநாதபுரம் சிவன்கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பு அழைப்பிதழ் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கினர். உலகின் மிகப் பழமையான சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு மங்களேஸ்வரி உடனுறை மங்களநாத சுவாமி திருக்கோவில்…




