• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள்!!!

ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள்!!!

ஆந்திராவில் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்யும் புதுச்சேரி மருந்து கம்பெனிகள் அவற்றை புதிதாக பேக்கிங் செய்து விற்பனை செய்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிர் புகார் தெரிவித்துள்ளார் திருக்கனூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும்…

கிளாமர் காளிகொலை வழக்கில் ஏழு பேர் கைது, ஒருவர் என்கவுண்டர்..,

22 வருட பகை 21 கொலைகள் கிளாமர் காளிகொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலரை தாக்கியதில் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை என்கவுண்டர்…

தீ வைப்பு மற்றும் வாகனத்தை நான்கு பேரை பிடித்து விசாரணை..,

மதுரை மாவட்டம் வில்லாபுரம் அகஸ்தியர் தெரு மற்றும் கீரை துறை அம்பேத்கர் நகர் பகுதியில் 3 ஆட்டோ ஒரு பைக் தீவைப்பு மேலும் இரு ஆட்டோகளுக்கு கண்ணாடி உடைப்பு. மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் தெருவில் ஒரு ஆட்டோவிற்கு முன்று…

கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வாக்குவாதம்..,

கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் கிராம சபை கூட்டம் குறித்த அறிவிப்பு பேனர் கூட வைக்க முடியாத நிலையில் ஊராட்சி செயலாளர் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். குறிப்பாக காமாட்சி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை பல நாட்களாக தேங்கி…

சொந்த செலவில் பள்ளங்களை சரி செய்த பேரூராட்சி தலைவர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தாில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் சோழவந்தான் வாடிப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் குருவித்துறை மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பணிமணையில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர…

இஸ்லாமியர்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் சங்கம் சார்பில் விநியோகம்..,

கம்பத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களுக்கு, கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில், கம்பம் பள்ளத்தாக்கு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கப்பட்டது. மத ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்த இந்த நிகழ்ச்சி…

சிவகாசி மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா..,

சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொள்ள, குலவை ஒலியுடன்,ஓம் சக்தி- பராசக்தி எனும் சரண கோஷத்தோடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கீழரதவீதியிலுள்ள கடைக் கோவிலிலிருந்து சிம்மவாகனத்தில் சர்வ அலங்காரத்தோடு…

கோவை, கோட்டைமேட்டில் சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி விருந்து..,

கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் குடியிருப்பு பொது நலச்சங்கம் சார்பில் 6 – வது ஆண்டாக சமூக நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி வழங்கும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த 5,000 – க்கும்…

கள்ளநோட்டு கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்..,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் வயது 39 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப் பிரிண்டர்…

2025 2026 ஆண்டுக்கான தமிழ் பஞ்சாங்கம் வெளியீடு..,

மதுரை மாவட்டம் தாம்பிராஸ் எஸ் எஸ் காலனி டிரஸ்ட்,தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ் எஸ் காலனி கிளை, மதுரை இணைந்து உலக நன்மை கருதிஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ மகா சுதர்சன ஸ்ரீ தன்வந்திரி ஸ்ரீ மகாலட்சுமி நவகிரக ஹோமம் செய்து…