ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள்
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திள்ளது. மதுரை விமான நிலையம் செல்லும் சாலை அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் அமைந்திருக்கும் கழுங்கடி முனியாண்டி கோவில் உள்ளது.…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வெளிட்டுள்ள அறிக்கை…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கடந்த 20.12.2024 அன்று பத்திரிகை வாயிலாக அறிவித்தது. மேலும், சம்மேளன உறுப்பினர்களை வைத்து வேலை செய்யும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்கும்…
’குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா…
அரசு தொடக்கப்பள்ளியில் 100 _ஆண்டு விழா
கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளியில் 100 _ஆண்டு விழா கடலோர பாதுகாப்பு குழுமம் ஆணையர் சாந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் 1885_ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டபள்ளி அதன் கல்வி பணியில் ஒரு கலங்கரை விளக்கமாக…
இது இந்தியாவின் பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா? – கனிமொழி எம்.பி கடும் விமர்சனம்
என் நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் கேட்டேன் என திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். 8வது முறையாக…
இது ஒரு மாயாஜால அறிக்கை… மத்திய பட்ஜெட் மீது ஈபிஎஸ் கடும் தாக்கு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்த பட்ஜெட், மாயாஜால அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில்…
மக்களவையில் கடும் அமளி : பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நிதி…
புதிய விலை உச்சத்தில் மதுரை மல்லி
புதிய விலை உச்சத்தில் மதுரை மல்லி வரத்து குறைவால் கிடுகிடுவென விலை உயர்வு..மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: மதுரை மல்லி கிலோ ரூ.5000, மெட்ராஸ் மல்லி ரூ.2000, பிச்சி ரூ.2500, முல்லை ரூ.2500, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி…
சாதனை படைத்த சி.எஸ். அகாடமி மாணவர்கள்..!
சர்வதேச பள்ளிகளுக்கான கேம்பிரிட்ஜ் கணித தேர்வில் கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர் 2023-24 ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வில்…
மகா கும்பமேளா பகுதியில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் ஆய்வு
மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.…