கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தல்: அண்ணாமலை கண்டனம்
கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக…
குமரி பகவதியம்மனுக்கு தங்க விக்ரஹம் காணிக்கை
கன்னியாகுமரி பகவதியம்மனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்பில் தங்க விக்ரஹம், கேரள தொழில் அதிபர் ரவி பிள்ளை காணிக்கையாக வழங்கினார். அதனை அறக்கட்டளைகள் குழுவின் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவிலுக்கு 6 கோடி…
திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?: ஈபிஎஸ் ஆவேசம்
திமுகவினர் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று எதிர்க்கட்சி…
கவுன்சிலில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு
மனித உரிமைகள் கவுன்சில் -க்கான அமெரிக்க நிதி, ஆண்டுக்கு சுமார் கூ300 மில்லியன் முதல் கூ400 மில்லியன் வரை, 2024 ஜனவரியில் அப்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலில் அந்த அமைப்பின்…
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புனித நீராடினார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி…
கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்
நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.32,500 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 முதல் அமலில் இருந்து வருகிறது.புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ், சிறிய காரான செலிரியோவின்…
பிப்.7 முதல் சிறார் திரைப்படப் போட்டிகள் அறிவிப்பு
பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படப் போட்டிகள் நடைபெறவிருப்பதாக என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க,…
ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு குழு அமைப்பு
ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக, ஓய்வூதியத்திட்டம் குறித்து ஆராய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திமுக கொடுத்த பழைய ஒய்வூதியம் திட்டம் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அதை கண்டிப்பது உள்பட பல்வேறு…
வனத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்ஸி) வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக வனத்துறையில் தற்போது வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 பணி இடங்கள் காலியாக உள்ளன.…
எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் வசதிக்காக சென்னை – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.வாரம் இரு முறை சென்னை மதுரை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623)…