படித்ததில் பிடித்தது
யாரையும் “காயப்படுத்தாதீர்கள்.” நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்து கொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக வரும் உங்கள் முக்கியத்துவம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 398: உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,ஓரை மகளிரும், ஊர் எய்தினர்பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ”முன்,சென்மோ,…
குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல். பொருள் (மு.வ): அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
புத்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர்… ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அழைப்பு
புத்தாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசுமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவை தலைவர் அப்பாவு, அழைப்பு விடுத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி. 6-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு…
மதுரையில் தடையை மீறி போராட்டம்… நடிகை குஷ்பு கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
கவுண்டமணி படப்பாணியில் கொலுசை திருடிய மூதாட்டி: காட்டிக்கொடுத்த சிசிடிவி!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த திருட்டில் ஈடுபட்ட மூதாட்டி சிசிடிவி காட்சியின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார்.இவர் திருகார்த்திகை தினமான டிசம்பர் 13-ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு…
அருள்வாக்கு கூறிய மூதாட்டி பெண் சாமியார்
முள்படுக்கையில் ஆக்ரோசமாக நடனமாடி மூதாட்டி பெண் சாமியார் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து…
வெட்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?… டென்ஷனான அண்ணாமலை!
ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அண்ணா…
காதலர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்
உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ஜெயசூர்யா பட்டதாரி இளைஞரான இவர் அதே ஊரில்…