நடுவானில் விமானம், ஹெலிகாப்டர் மோதி விபத்து- 67 பேரும் பலியானதாக அறிவிப்பு
வாஷிங்டனில் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 67 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…
60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி
சுடுகாட்டுக்கு செல்லும் 6 அடி பாதை அருகிலுள்ள குளத்த ஆக்கிரமித்து 60 அடியாக ரோடாக ஆக்கிரமித்த மாநகராட்சி திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள தட்டான் குளம் காணாமல் போகும் நிலையில் உள்ளது. சிறிது, சிறிதாக…
காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் அதிரடி உத்தரவு
காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில்…
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது – தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் உள்ள சில தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் வகுப்புகள் நடத்துவதுடன், விடுமுறை நாட்களில்…
“ரிங் ரிங்” திரை விமர்சனம்!
சக்திவேல் செல்வகுமார் தயாரித்து அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“ரிங் ரிங்”. இத்திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், பிரவீன் ராஜா, அர்ஜுனன், சாக்ஷிஅகர்வால், ஸ்வயம் சித்தா, சஹானா, ஜமுனா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். மனிதர்கள் விசித்திரமானவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியங்கள்…
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ல் திமுக அமைதிப் பேரணி
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் பிப்.3-ம் தேதி வருகிறது. அன்றைய தினம்…
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் – பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கலாக உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன்…
சென்னையை உலுக்கிய கார் சேஸிங் சம்பவம் – 5 பேர் கைது!
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை காரில் துரத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை…
படகு பயணத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கட் – கலெக்டர் அழகு மீனா
கன்னியாகுமரியில் சர்வதேச சுற்றுலா பயணிகளின் படகு பயணத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையை போக்க, ஆட்சியாளர் அழகு மீனா திட்டம் வகுத்தார். கன்னியாகுமரியில் படகு பயணம். கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி போன்று ஆன்லைன் மூலம் டிக்கட் தயாராகிறது மென்பொருள் கலெக்டர்…
இந்து, இஸ்லாமி ஒற்றுமையில் பிரிவினை – திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன்
இந்துக்களும், இஸ்லாமியர்களும் சுதந்திரப் போராட்ட காலம் முதல் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர். தற்போது ஒரு சில பிரிவினை சக்திகளால் பிளவு படுத்த பார்கின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றம்…