• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: December 2024

  • Home
  • தமிழக காவல் துறையில் அதிரடி- ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக காவல் துறையில் அதிரடி- ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவது 56 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரேநாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் 13 பேருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக…

பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் – தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் !

பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என்று தமிழக பெண்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு: பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் விசாரணை தொடங்கியது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.…

கடல் நடுவில் கண்ணாடி பாலம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கன்னியாகுமரியில் கடலின் நடுவே பாறையில் கம்பீரமாக காட்சி தரும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை…

பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு பணம் இல்லை

இரண்டு இயற்கை இடையூறு காரணத்தால் பொங்கல் தொகுப்பில் இந்த ஆண்டு பணம் இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரிக்கு நாளை(டிசம்பர்_30) முதல்வர் வருகை சம்பந்தமாக விழா நடக்கவிருக்கும் மேடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்கள்.…

ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் to கன்னியாகுமரி

ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் – சத்குரு! ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் – சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-ஆவது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி…

மதுரையை அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு… அதிர்ந்த அரசு அதிகாரி

மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2021-22-ம் ஆண்டில், நிதி மோசடி புகாரில் சிக்கிய தனியார் நிறுவன உரிமையாளர், மோசடி பணத்தில்…

முதல்வர் வருகை குறித்தான அறிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு..! கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் B.A., B.L., அறிக்கை

ஊர் மக்களை கூட்டி வாழை இலை போட்டு சாப்பாடு

கொட்டக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஐந்தாண்டு பதவி நிறைவு. ஆடல் பாடலுடன் ஊர் மக்களை கூட்டி ஊராட்சி மன்ற தலைவர் வாழை இலை போட்டு சாப்பாடு போட்டு மகிழ்ந்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி நிறைவுறுவதை ஒட்டி, ஐந்தாண்டுகள்…

மதுரை அருகே உண்டு உறைவிடப் பயிற்சி

மதுரை தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாம்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள்.மதுரை, லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக…