மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம்
மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் 30க்கும் மேற்பட்ட ஒரே சமுதாய கிராமத் தலைவர்கள் ஒன்று கூடி சின்ன உடைப்பு கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றும். மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக அருகில் உள்ள சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம்…
பேரூராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை
எஸ்சி எஸ்டி தூய்மை பணியாளர்களை தூய்மைப்பணிக்கு ஈடுபடுத்தி விட்டு, மாற்று சமூக தூய்மை பணியாளர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தாத பேரூராட்சி செயலாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு தொற்சங்கம் கட்சி கோரிக்கை.…
கனமழை எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி…
டிச.15ல் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
டிச.15ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச.15ம் தேதி சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளதாக…
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியை “தனி” தொகுதியாக அறிவிக்க வேண்டும்.தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் குமரி_முதல் சென்னை வரை கோரிக்கை நடைபயணம். குமரி…
தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா.!
தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இன்று தனது 70வது அகவையை எட்டியுள்ள நிலையில், அவரை உலகத் தமிழினம் இன்று கொண்டாடி மகிழ்கிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வலையங்குளத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசியத்தலைவர்…
வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம்
மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டம் காரணமாக வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம். ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் 170 பயணிகள் பத்திரமாக தரையிறக்கினர். ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் வ இண்டிகோ விமானம் காலை 8.…
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
சோழவந்தானில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் பேருந்து நிலையம் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மின் கம்பத்தால் பேருந்து…
மனித உரிமைகள், கடமைகள் சிறப்பு கருத்தரங்கு
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை…
முதலமைச்சரை ஸ்டாலினை கண்டித்து பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை மரியாதை குறைவாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மன்சூர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்…