• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம்

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்களில் முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக விருதுநகர் மாவட்ட கழக செயலாளருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம். முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட அதிமுக…

பேரிடர் முகாமில் ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி பேரிடர் முகாமில் ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையினால் இன்று (02.11.2024) புது கிராமம் தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பாக கன்னியாகுமரி பேரிடர் மேலாண்மை மையத்தில் தங்க…

உணவு பொருட்களை தேடி குட்டியுடன் வந்த யானை

நள்ளிரவில் வீட்டின் கேட்டை, கதவை உடைத்து உணவு பொருட்களை தேடிய குட்டியுடன் வந்த யானை, யானையை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓடிய குடும்பத்தார். கோவை, மருதமலை வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கும் உணவு தேடி உலா வருவது…

சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டிகந்தசஷ்டி விழா விரதத்தை தொடங்கினர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி…

எலக்ட்ரானிக் கழிவுகள்,குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

சாலை முழுவதும் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கைமதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 74 வது வார்டு பழங்காநத்தம் அக்ரஹாரம் கோதண்ட ராமர் கோவில் செல்லும் வழியில் சாலை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள…

தீபாவளி குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்

சோழவந்தான் பேரூராட்சியில் தீபாவளி அன்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி சின்ன…

குமரியில் தொடரும் மழை.., மஞ்சள் எச்சரிக்கை…

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பேச்சிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடியது. இன்று (நவம்பர்_2)காலை முதலே மாவட்டம் முழுவதும் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.…

தேயிலை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

கோவை, கவுண்டம்பாளையம் அருகே தேயிலை ஏற்றுமதி செய்யும் பிரபல நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை பொருட்கள் எரிந்து தீக்கிரையாயின. கோவை, கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் சாலையில் கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஷா…

தீபாவளியில் தேங்கிய குப்பைகள்- அகற்றும் பணிகள் தீவிரம்…

கோவையில் தீபாவளியில் சேர்ந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கோவையில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரின் அனைத்து…

குமரி அம்மாண்டிவிளை வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி கொடியேற்றம்

குமரி அம்மாண்டிவிளை அருகே வெள்ளிமலை பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி கொடியேற்றம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்றார். கந்த சஷ்டி திருவிழா திருக்கொடியேற்றம் மற்றும் கொடி மரம் கல்வெட்டு திறந்து வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர்…