• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: November 2024

  • Home
  • இதுதான் அக்கா தம்பி பாசம் …

இதுதான் அக்கா தம்பி பாசம் …

த.வெ.க. செயற்குழுக் கூட்டம் நிறைவேற்றபட்ட 21 தீர்மானங்கள் !

நிர்வாகச் சீர்திருத்தம் 1.அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும். சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின்…

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான…

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அருவியில் குளித்து கொண்டாடி, மகிழ்ந்தனர் !!! தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர். கோவை, போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு…

வயநாட்டில் பிரியங்கா காந்தி…

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10_ நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு பகுதியில் ஒவ்வொரு வீடு, வீடாக என்பதுடன், காலை, மாலை ரோடுஷோ, பொதுக்கூட்டம் என சூராவளி…

தூய அலங்கார மாதா கோவிலின் அகவை 113_யின் விழா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பெருவிழா டிசம்பர் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை சிறப்பிக்கும் அனைவருக்கும் பாக்கும், படியும் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் பங்கு மக்கள், பங்குத்தந்தை உபால்டு, பங்குப்பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர்…

நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ?

சோழவந்தான் பேரூராட்சியில் நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ? உட்கட்சி பிரச்சினையால் மெஜாரிட்டியை இழக்கும் திமுக: மீண்டும் அதிமுகவின் தயவை நாடுமா : அல்லது தங்களது கவுன்சிலர்களை சமாதானப்படுத்துமா: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.…

சேர்மனாக தொழிலதிபர் மருதுபாண்டியன் நியமனம்

சோழவந்தான் கூடை பந்தாட்ட சேர்மனாக பிரபல தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் கூடை பந்தாட்ட கழகத்தின் சேர்மனாக பிரபல தொழிலதிபரும், கல்வி நிறுவனங்களின் தலைவருமான டாக்டர் எம்.மருது பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூடை பந்தாட்ட…

குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை…

பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில்…

குமரி மார்த்தாண்டம் பாலம் வரமா? சாபமா?

குமரி மார்த்தாண்டம் பாலம் வரமா? சாபமா? குண்டும் குழியுமாக. கன்னியாகுமரி_திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை (NH 47) பாதையில் உள்ள பெரிய நகரம் “மார்த்தாண்டம்” இந்த பாலம் கட்டுவதற்கு முன் காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் ஊர்ந்து…