இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை
தங்கம் விலை நாளுக்கு நாள் கூடி வரும் நிலையில், நவம்பர் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள்.. அதாவது…
குன்னூர் மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டம், குன்னூரில் பெய்து வரும் கனமழையால் மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு…
வசூலில் தூள் கிளப்பும் அமரன்
இயக்குநர் இராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று 3 நாளில் 100கோடிக்கும் மேல் வசூலாகி தூள் கிளப்பியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார்…
தபால் நிலையங்களில் ஒய்வூதியர்களுக்கு சிறப்பு முகாம்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மத்திய, மாநில அரசுகள்,…
நவ.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
நவம்பர் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை…
விமர்சனங்களுக்கு பதிலளிக்க த.வெ.க தலைவர் விஜய் அனுமதி
அரசியல் ரீதியாக வரும் விமர்சனங்களுக்குக் கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என த.வெ.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக்…
போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை சாலை
தீபாவளி பண்டிகை முடிந்து பயணிகள் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், சென்னை சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் கடும் அவதியைடைந்தனர்.தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில்,…
தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
சோழவந்தானில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்ததுள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பேருந்து நிலையம் பகுதி…
பெட்ரோல் குண்டு வீசியதில் கல்லூரி மாணவர் கைது
சோழவந்தானில் பெட்ரோல் குண்டு வீசியதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இரண்டு…
ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி, கொடைக்கானல் – பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பூம்பாறை கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக…