கோவையில், 63-வது தேசிய மருந்தக வார விழா
கோவையில், நவம்பர் 29 2024. 63-வது தேசிய மருந்தக வார விழாவை முன்னிட்டு, விளாங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் புகழவேந்தன், பிபிஜி குழும கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் கேப்டன் டாக்டர் அமுதா குமார், பிபிஜி பார்மசி…
NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா..!
கோவை எஸ்.எஸ்.வி.எம் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் பள்ளி வளாகத்தில் NEXT GEN FUN FAIR இணைய விளையாட்டுகள் விழா துவங்கியது.கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனம், கோவை விழாவுடன் இணைந்து, புதுமை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கைத் தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாக NEXT…
மயானம் அமைக்கும் பணிகள் தொடக்கம்
பாலமேடு அருகே வலையப்பட்டி ஊராட்சியில் மயானம் அமைக்கும் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கான மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை மஞ்சமலை ஆற்றில் புதைக்கவும், எரிக்கவும் செய்வதாகவும்…
ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு…
சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் கோரிக்கை மனு வழங்கினார். சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் RN சிங் தலைமையிலான தென்னகரயில்வே துறை அதிகாரிகள் சிவகங்கை ரயில்…
என்.ஜி.பி கல்லூரியில் நடந்த 13வது பட்டமளிப்பு விழா
கோவை என்.ஜி.பி கல்லூரியில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உறுப்புச் செயலர் இராஜீவ்குமார் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கோவை காளபட்டி பகுதியிலுள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா, டாக்டர்…
எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருக்கிறது
சுற்றுசூழல் மாசை தடுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருப்பதாக காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் புதிதாக 4 பேட்டரி ரோந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளதை பயன்பாட்டிற்காக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…
போக்குவரத்து துணைஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு
மதுரை ரயில்வே கிழக்கு நுழைவாயில் பகுதியில் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. மதுரை ரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வில்…
பாடகி இசைவாணி மீது நடவடிக்கை
“Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஐஅம்…
நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
உசிலம்பட்டி நகராட்சியில் மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும், அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற உறுப்பினர்கள்…
வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்
வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜீஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 ம் கடைகளை அடைத்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள்,…