• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளே பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளே பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட முதல் நாளே, பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறந்துள்ளது. பள்ளியின் முதல் நாள் என்பதால் மாணவர்கள் அனைவரும்…

ஆர் எஸ் எஸ் பேரணி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.., பேராசிரியர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான்காம் ஆண்டு தென்னிந்திய கராத்தே போட்டிகள் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர் கராத்தே…

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வர்த்தகர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.ஆக்கிரமிப்பு எடுக்கும் பொழுது சாக்கடையிலன் மேல் இருந்த கற்கள் சேதமடைந்ததை பேரூராட்சி…

தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை…செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு…போலீசார் விசாரணை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள் புறத்தில் ரிலாக்ஸ் என்ற தனியார் பாரில் வடமாநில தொழிலாளி தலை சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை தகவல் கிடைத்தது. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லடத்தை அடுத்த…

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆறாவது நாள் வேலை நிறுத்த போராட்டம்

உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆறாவது நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நிறைவு செய்து நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 100 லாரிகளை எடுத்து சென்றனர். எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு…

தேனி மாவட்டத்தில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் வழங்கப்பட்டது உத்தமபாளையம் ஞானம் அம்மன் கோவிலில் இருந்து ஆனைமலையன் பட்டி பேருந்து நிலையம் வரை பள்ளி மாணவ,…

கோவையில் RSS அணிவகுப்பு ஊர்வலம்: 300க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த தொண்டர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்  அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இன்று கோவை சிவானந்தா காலனியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) ஸ்தாபன தினமான விஜயதசமியன்று நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின்…

உசிலம்பட்டியில் விஜய தசமி விழாவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்

99 ஆவது ஆண்டு விஜய தசமி விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 99 ஆவது ஆண்டு விஜய தசமி விழாவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்…

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா” சேலம் பத்மவாணி கல்லூரியில் இன்று (அக் 6) நடைப்பெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயற்கை…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடைப்பயணம்

தமிழக அரசின் முதல்வரின் கனவு திட்டமான, நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டதின் படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…