• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது இதமான காலநிலைநிலவி வருகிறது. மேலும் சாரல் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூரில்…

இலங்கைத் தமிழர்களுக்காக மதுரை ஆதினம் பரபரப்பு கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என மதுரை ஆதீனம் பரபரப்பான கோரிக்கையை விடுத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை…

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து திமுக முதல் முதலாக களத்தில் இறங்கியுள்ளது.அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று…

ஆவின் ஐஸ்கிரீம் திடீர் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் ஐஸ்கிரீம் விலையை திடீரென உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆவின் நிர்வாகம் தற்போது ஐஸ்கிரீம்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி சாக்கோபார் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் போன்றவைகளுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர்…

சீமான் கட்சியில் அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…

அரசு வேலைக்கு 21 ஆண்டுகள் போராடும் நபர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, “அரசு வேலைக்காக 21 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியர்களிடம் மட்டும் 164 மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்றார். “164 மனுக்களுக்கும் உயர்நீதிமன்ற ஆணைக்கும் பலனில்லை.” என் தாத்தா கந்தசாமிக்குச்…

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில நபர் கைது…போலீசார் நடவடிக்கை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சித்தம்பலம் பிரிவு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்…

மாற்றுத்திறனாளி பெண் பூங்கொடிக்கு இலவசமாக செயற்கை கால்

மாற்றுத்திறனாளி பெண் பூங்கொடிக்கு செயற்கை கால் இலவசமாக பொருத்தப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கள்ளிப்பட்டியில் பாண்டியன் மனைவி மாற்றுத்திறனாளி பூங்கொடி உடல்நலக் குறைவால் இடதுகால் இழந்து, தாது மூத்த மகன் பாண்டியராஜன் (25) மாற்றுத்திறனாளியுடன் வாழ்ந்து வருகிறார். தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள்…

கோவை கைவினை கலைஞர்கள் உருவாக்கிய வெள்ளி பொருட்களின் சங்கமம்

தங்க நகை தயாரிப்பில் கை தேர்ந்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைவினை கலைஞர்கள் உருவாக்கிய வெள்ளி பொருட்களின் சங்கமம், கோவையில் முதல்முறையாக அறிமுகம் செய்யபட்டுள்ளது. கோவை மாவட்டம் ரத்தின சபாபதிபுரம் பகுதியில் வில்வா, ஜூவலஸ் எனும் நிறுவனம் கடந்த…

மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு

மானாமதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தனியார் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.மானாமதுரை நகராட்சி 1வதுவார்டு சாஸ்தா நகர் பகுதியில் உள்ள கல்குறிச்சி ,தீத்தான்குளம் எம்ஜிஆர் நகர் பகுதியில்…