அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியாவில் பிரிட்டிஷ் காலம் முதலாகவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 15…
விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகள் ரயில்கள்…
சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மாசில்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அகிலாண்டேஸ்வரி, சசிரேகா, சகாய சாந்தி, புவனா, தினேஷ்குமார் மற்றும்…
கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி
அலங்காநல்லூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி கைது செய்து, தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர்,…
செய்தியாளர்களை மிரட்டிய மின்சார வாரிய அதிகாரி, ஊழியர்கள்.
தொடர் மின் தடை, செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அழைத்து அலுவலகத்தில் வைத்து மின்சாரவாரிய அதிகாரி, ஊழியர்கள் மிரட்டினர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர் மின் தடை குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் செய்தியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து பெண்…
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா பேட்டி…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை எழில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு. தேவருக்கு குருபூஜைக்காக வந்திருக்கிறேன். மதுரையில் சில நாட்களாக கனமழை. நிறைய இடங்களில் தண்ணீர் போக வழி…
பள்ளிகுழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாட்டம்
சிவகங்கை சாம்பவிகா பள்ளி குழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாடினர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலைச் செல்வங்களுடன் மத்தாப்புகள் ஏந்தியும், தீபங்கள் ஏற்றியும், பூக்களால் கோலமிட்டும் தித்திக்கும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர்…
தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,44 வது வார்டு பகுதி தூய்மை பணியாளர்களுக்கு ஜி.எம்.பவுண்டேஷேன் சார்பாக புத்தாடைகள் இனிப்புகள் மற்றும் பட்டாசு வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு…
வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட 10 கிலோ கஞ்சா!!
வாகனத் தணிக்கையின் போது பிடிபட்ட இருவரை கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் பாலத்தில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…
மதுரை விமான நிலையம் சுற்று வட்டார பகுதியில் அதிமுக போஸ்டர்கள்
அதிமுக தொண்டர்கள் என மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வி.கே.சசிகலாவே வரவேற்கும் விதமாக திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. களை எடுப்பதற்கு கூரைப்புல் அல்ல ஆலமரம் அஇஅதிமுகவின் ஆணிவேர வருக! வருக!! என தேவர் ஜெயந்திக்கு மரியாதை செலுத்த வரும்…