• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழா

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தேவேந்திர குல வேளாளர் அனைத்து சமூகத்தினர் சார்பாக கோவையில் சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டதிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் இன்றளவும் தமிழக மக்களின்…

குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி,…

ரத்தன்டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடா மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார்.…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,“திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன் கீழ்…

வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை

மதில் சுவரை இடித்து தோட்டத்து வீட்டுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை. வளர்ப்பு கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு தீவனத்தை தின்று சூறையாடியது. விவசாயி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் ….!!! கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் தங்கவேல்…

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கபடி போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஒன்றியங்களை உள்ளடக்கிய பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் திருச்செந்தூர் கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளிகளைச் சார்ந்த…

ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உசிலம்பட்டியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாச் சத்திரத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கும்…

ஹோட்டல் தொழிலாளி குத்தி படுகொலை

உசிலம்பட்டி அருகே மனைவியுடன் கள்ள தொடர்பில் இருந்தவரை தட்டிக் கேட்ட ஹோட்டல் தொழிலாளி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காமாட்சி…

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

பல்லடம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கபட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்த வந்த…

ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியீடு

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் நாளை வெளியாகியுள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டனர். அவர் அரசியல் வேண்டாம் என்ற போது ஏற்றுக்கொண்டோம், அதைப்போல நடிப்பதை நிறுத்தினாலும் ஏற்றுக்…