• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: October 2024

  • Home
  • பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு

பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு

நடப்புக் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..,மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச்சில்…

18 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக தெற்கு ரயில்வே அறிவித்தப்படி, இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.திருவள்ளுர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே பாக்மதி விரைவு ரயில், அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதால் 13 பெட்டிகள் தடம் புரண்டன.…

கவரப்பேட்டை ரயில் விபத்து

கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000…

அரசுப் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாகவே விஜயதசமியில் பள்ளிகள் அனைத்தையும்…

கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை

யாசகர்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிப்போன பயணிகள் நிழல் குடை பயணிகளோ மழையிலும், வெயிலும் அவதிப்படுகின்றனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரைதிருப்பரங்குன்றம் கோவில் பேருந்து நிலையம் உள்ளது. இதில் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் உள்ளது ஆனால் அங்கு பயணிகள்…

வாகனத்திற்கு பூஜை செய்த கே.டி.ராஜேந்திர பாலாஜி…

முருகனின் வாள்,கேடயத்திற்கு சிறப்பு பூஜை

திருப்பரங்குன்றம் முருகன் சூரசம்காரத்தின் போது பயன்படுத்தும் வாள், கேடயத்திற்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து

திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அதில் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு நேற்று…

கன்னியாகுமரியில் குமரி சங்கமம் விழா..!

கலை பண்பாட்டுத் துறை(திருநெல்வேலி மண்டலம்) சார்பில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமப்பகுதியில் இன்று முதல் இரண்டு நாட்கள் மாலையில் விழாவாக இன்று மாலை (அக்டோபர்_11)ல் குமரி சங்கமம் விழா தொடங்கியது. கன்னியாகுமரியில் இன்று தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற, நம்ம ஊரு திருவிழாவில்…

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் ஆய்வு…

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் சேவாசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய சுற்று சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாசகங்கள், தேசத்தலைவர்கள் ஓவியங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்,…