• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • சிவகங்கையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்…

சிவகங்கையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்…

சிவகங்கை மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில்மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் தீமைகள்குறித்தும் மது நாட்டிற்கும், வீட்டுக்கும் கேடுவிளைவிக்கும் என்பதை விளக்கியும், கள்ளச்சாராயம் அருந்தினால்…

மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை என மத்திய அரசு வஞ்சித்து, மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. கொதித்து எழ வேண்டிய மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார். மதுரை மாவட்டம்…

திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கே.எஸ்.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் துணை…

திண்டுக்கல்லில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகை எல்லாம் படைத்தவளோ என்பதைப் போல திண்டுக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி. திண்டுக்கல்லில் முதல்முறையாக திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகி போட்டியில் தேனியைச் சேர்ந்த ஹேமா திண்டுக்கல் டிரான்ஸ் குயின் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார். திண்டுக்கல்…

வால்பாறை பாலியல் விவகாரம் – அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு…

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.இதனை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த…

பந்தயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பழுதான சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா முதல்வர் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் விஜயபாண்டியன் கேள்வி

சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பராமரிப்பின்றி பழுதடைந்து விபத்துக்கு வழி வகுக்கும் சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா என மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி…

கண்மாய் சீரமைப்பு பணி துவக்கம்

உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் சார்பாக நடைபெற்று வரும் கண்மாய் சீரமைப்பு பணி, மூன்றாவது கண்மாய் சீரமைப்பு பணி துவங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கண்மாய்கள் சீரமைக்கும் பணியை உசிலம்பட்டி அரிமா சங்கம், 58 கால்வாய் விவசாயிகள் சங்கம்,…

மகளிருக்கான 33_சதவீதம் இட ஒதுக்கீட்டை மோடி அரசை கேட்டு மதநல்லிணக்க பேரணி…

மகளிருக்கான 33% இடஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி, நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பார்வதிபுரம் ராஜீவகாந்தி சிலை வரை மத நல்லிணக்க பேரணி நாகர்கோவில் மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில், மாநகர தலைவி சோனிவிதூலா தலைமையில் நடைபெற்றது . இதில்…

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்துவதில் இரு தரப்பினர் இடையே தகராறு… மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சாலை மறியல்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .மதுரை மாவட்டம்,…

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வில்லை- தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு…

தமிழ்நாட்டில் இன்று முதல் 24-கு மேற்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு, சுங்கச்சாவடி கட்டண உயர்வானது இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வு தற்போது, இருந்த கட்டணத்தை விட ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில்,…