ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை சொன்ன முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி
எந்த செயல் செய்தாலும் உத்வேகம்.., அதில் சிறப்பும், திறமையும், நேரத்தோடு தனது ஆக்டிவ் -வை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்து வருவது தான் ஹைலைட்டான விஷயமே! அதுவும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்கின்ற விதம் வித்தியாசமாக இருந்தது. எழுத்தறிவித்தவன்இறைவன் ஆவான்…அறியாமை எனும்…
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை…
கன்னியாகுமரி கடல் பரப்பில் தீவிரவாதிகள் ஊடுருவலா.? இரண்டு நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும்,நாளையும்(செப்டம்பர்_4,5) தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் துவங்கியுள்ளது, அந்த வகையில் முதல் நாளான செப்டம்பர்.(04 )ம் தேதியான இன்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்,…
கேஎப்சி கோவையில் ‘ஓப்பன் கிச்சன் டூரை’
கோவை, செப்டம்பர் 04ம்தேதி மிருதுவான, மொறுமொறுப்பானது. ஃபிங்கர் லிக்கிங் குட். நம்பத்தக்க சுவையுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும், கேஎப்சி செப் 3- தேதி கோவையில் ஒரு பிரத்யேக ‘ஓப்பன் கிச்சன் டூரை’ ஏற்பாடு…
சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீப்பெட்டி அட்டை தயாரிக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி கண்ணா நகரில் கணேஷ் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டியில் தீக்குச்சிகளை உரசி பற்ற வைத்து எரிய வைக்கும் ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.…
எம்.சி.சேகர் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தனியார் அறக்கட்டளை சார்பாக நினைவஞ்சலி!
சென்னை ராமாபுரத்தில் “மனிதம் இது அன்பின் கூட்டமைப்பு”என்ற தனியார் அறக்கட்டளை அமைந்துள்ளது. இந்த அறக்கட்டளையின் உறுப்பினர் விஜயா. இவரது கணவர் எம்.சி.சேகர் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை அறக்கட்டளையின் சார்பாக அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து…
பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டம்…
பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் சிங்கம் , புலி,பசு ,மயில் மேல் அமர்ந்துள்ளது போலவும், சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 7…
தாகத்துடன் இருந்த பாம்பிற்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்த பாம்பு பிடி வீரர்- வைரல் வீடியோ.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலகம் பின்பு உள்ள இந்து சமய அறநிலைத்துறை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு மற்றும் திருநகரைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கே.டி.ராஜேந்திரபாலாஜி பழைய புகைப்படம் (வைரலாகும் புகைப்படம்)
விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவுடன் நிற்பது போன்று பழைய புகைப்படமும்,”தவசி தச்சர் செதுக்கிய ராஜேந்திரன்”என்ற வார்த்தைகளோடு தற்போது சமூக வலைதளங்களில் தீ-யாய் பரவி வருகின்றது. சமூக வலைதளத்தில் பரவி வரும் வார்த்தைகள் தான் இவை “தவசி” தச்சர்…
அஸ்மிதா மகளிர் யோகா போட்டி தேசிய அளவில் செல்ல உள்ள வீராங்கனைகளுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..,
அஸ்மிதா மகளிர் யோகா போட்டி மூன்று தங்கம் உட்பட 11 பதக்கங்கள் பெற்று மாணவியர் அசத்தல். தேசிய அளவில் செல்ல உள்ள வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார். தென் மண்டல அளவிலான 18 வயதுக்குட்பட்ட அஸ்மிதா மகளிர் யோகாசன…




