• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதிசீனிவாசன் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சி…

பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதிசீனிவாசன் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சி…

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார்.இந்நிகழ்வின் போது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு…

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் பேட்டி…

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்வாதால் பொதுமக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இளைஞர் ஒருவர் துணை முதல்வர் ஆவதை வரவேற்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற இருப்பதால் மதுரையில் இருந்து விமானம்…

GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில்,‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run for Little Hearts) என்னும் மாரத்தான் தொடர்…

மதுரையில், இளைஞர்கள் போதையில் அட்டூழியம் – 50க்கும் மேற்பட்ட வாகனம் சேதம்.

மதுரை சிந்தாமணி பகுதியில் மேட்டு தெரு புஞ்சை, குருநாதர் கோவில் தெரு, நடுத்தெரு காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் சுற்றி திரிந்த நான்கு இளைஞர்கள் போதையில் வாலுடன் தெருக்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயங்கர ஆயுதங்கள்…

உதயநிதியை துணை முதல்வராக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…சிவகங்கையில் ஆனந்த் தலைமையில் தீர்மானம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கை நகர் திமுக நகரச் செயலாளர் ஆனந்த் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் சார்பில் திமுக நகர் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை…

பல்லடம் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செஞ்சேரி புத்தூர் உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் வாய்க்கால் தண்ணீர் சரியான நேரத்திற்கு திறந்து விடப்படாததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்றப்பட்டது.

துணை முதல்வராகிறார் உதயநிதி..!மீண்டும் அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி..,கலங்கிய அமைச்சர்கள்…

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் புதிய அமைச்சர்களுக்கு இன்று 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்கே!! நீண்ட மாதமாக அமைச்சர் உதயநிதியை…

சோழவந்தான் பேருந்து நிறுத்த பகுதிகளில், நிழற்குடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, சோழவந்தான் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால், பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தமிழக ஆளுநர் கே.என்.ரவி-க்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விவேகானந்தா குருகுல கல்லூரிக்கு வருகை தர இருந்த தமிழக ஆளுநர் கே. என். ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுக்குழு உறுப்பினரும் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான கண்ணுடையாள்புரம் ஆர்.…

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

அதிமுக சார்பில் சிக்கந்தர் சாவடியில், செயல் வீரர்கள் வீராங்கனை கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சிக்கந்தர் சாவடி தனியார் மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள்…