• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • நாகர்கோவிலில் ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை.., நீதிமன்றம் தீர்ப்பு…

நாகர்கோவிலில் ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை.., நீதிமன்றம் தீர்ப்பு…

நாகர்கோவிலில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் அழைத்து சென்றதாக கணக்கு காட்டி ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. குமரி லஞ்ச ஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வேளாண்மை அலுவலருக்கு…

கஞ்சா வியாபாரி கைது

திருப்பூர் மாவட்டத்தில் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டத்து காளியம்மன் கோயில் அருகே ஒரு இடத்தில், ஒரு நபர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உடனடியாக அங்கு சென்ற பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், தலைமை காவலர்…

திருப்பூரில் இருந்து அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு வெள்ளியில் பாதம் அனுப்பும் நிகழ்ச்சி

அகில பாரத இந்து மகா சபா சார்பில் வருகின்ற 10 .8 .2024 சனிக்கிழமை அன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் அமைந்துள்ள எம்பெருமான் ஸ்ரீராமருக்கு வெள்ளியில் ராமர் பாதம்…

போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி,அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள்

குன்னம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி மாவட்ட கழக செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பெரம்பலூர் அதிமுக வேப்பூர்‌ தெற்கு ஒன்றியம்‌ சார்பில் குன்னம்…

லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவி தொகை பெற பெயரை பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா,…

உத்தமபாளையம் அருகே சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை நான்கு நபர்களுடன் கைது செய்த மதுவிலக்கு போலீசார்.!!

அதன்படி திருச்சி மாவட்டம் இந்திரா நகர் கடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அர்ஜுன் என்பதும், ஸ்ரீரங்கம் பஞ்சப்பூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மலர் மணி மகன் தமிழ்வாணன் என்பதும், திருச்சி கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 1,75,000 கன அடியாக உயர்வு. 1,40,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. கர்நாடக அணைகளில் இருந்து,…