• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா

வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா

இந்தாண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தி, கொடி மரத்திற்கு பூசை செய்து மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோனிபாப்புசாமி திருவிழா கொடியேற்றி வைத்தார். அப்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த…

அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து அபாயம்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம், அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து அபாயம். திருப்பூர் டு மானசி பாளையம் செல்லும் பேருந்து 52 என் உள்ள டவுன் பஸ் பயணிகள் ஏறும் படிக்கட்டு உடைந்து ஆபத்தான நிலையில் பேருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அரசு போக்குவரத்து…

மழைநீர் வடிகால் அமைக்க அரசால் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்த கோரி, நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதம்

மழைநீர் வடிகால் அமைக்க அரசால் வழங்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான நிதியை பயன்படுத்த கோரி, உசிலம்பட்டி நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகாரட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் கூட்டம்…

இந்தோ, தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், 44 வார கால பயிற்சி முடித்த, 1084 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி…

சிவகங்கை அருகே இந்தோ தீபெத்திய எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 44 வார கால பயிற்சி முடித்த 1084 வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை…

பள்ளிபாளையம் நகராட்சி தி. மு க தலைவரை மாற்றக்கோரி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…! திமுக நகர மன்ற தலைவர், துணைத்…

தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது-துறை வைகோ கன்னியாகுமரியில் பேட்டி…

ஒன்றிய அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்திற்கான 1923_24ம் ஆண்டிற்கான கல்வி நிதி ரூ. 2,249 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய ரூ.500.00 கோடியை தராது காலம் தாழ்த்துவதால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் 15,000_ம்…

தமிழக பாஜக – நிர்வாக குழு அமைப்பு

தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், நிர்வாக குழு அமைப்பு, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு,…

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மார்த்தாண்டம், கொட்டாரம், மயிலாடி, தோவாளை, செண்பகராமன்புதூர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், பள்ளி செல்லும்…

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படுவதில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேட்டி…

கோவை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திருச்சி சிவா.., திருச்சியில் NIT கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் குறித்த கேள்விக்கு, உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும்…

கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட்

தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ் கோர்ஸ்…