• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • கோவையில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா

கோவையில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் விழா

கலெக்‌ஷன் டீம் என்ற பெயரால் பாதிக்கப்பட்டு வரும் ஏழை மக்களை காப்பாற்ற தமிழக அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என நிறுவன தலைவர் இப்ராஹீம் பாதுஷா கோரிக்கை.. கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை…

வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை.., மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மேகமலை, ஹைவேஸ் உள்ளிட்ட ஏழுமலை கிராமங்களில் இடிந்து விழும் நிலையில், உள்ள வீடுகளை பராமரிப்பு செய்ய தேவையான தளவாடப் பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து…

இதுதான் நேரம் போல ….

டெல்லியின் டிபிஜி சாலைப் பகுதியில் ஏசி விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார்,மற்றொருவர் காயமடைந்தார்.

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 386 சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,துறுகட் கண்ணிக் கானவர் உழுதகுலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் ‘அணங்குடை அருஞ் சூள் தருகுவென்’ என நீ,‘நும்மோர் அன்னோர்…

படித்ததில் பிடித்தது

1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது; அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…

பொது அறிவு வினா விடைகள்

1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம். 5. மனித உடலில்…

குறள் 697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல் பொருள்(மு.வ): அரசர்‌ விரும்புகின்றவற்றை மட்டும்‌ சொல்லிப்‌ பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும்‌ எப்போதும்‌ சொல்லாமல்‌ விட வேண்டும்‌.

காரியாப்பட்டியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 16வது ஆண்டு ஆடிப்பூர கஞ்சி வாய்ப்பு ஊர்வலம் மற்றும் முளைப்பாரி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக…

காரியாபட்டி அருகே இலவச பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை – எஸ்.பி.எம். நிறுவனம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கிருபாகரன்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பேட்டி…

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் கோவையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள்…