• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

பொருள்(மு.வ):

அரசர்‌ விரும்புகின்றவற்றை மட்டும்‌ சொல்லிப்‌ பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும்‌ எப்போதும்‌ சொல்லாமல்‌ விட வேண்டும்‌.