அப்போலோவில் மார்பகநல சிகிச்சை மையம் துவக்கம்
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக நல சிகிச்சை மையம் (பிரஸ்ட் கிளினிக்) துவக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவ லர் கார்த்திகா குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தனர். கலெக்டர் பேசியதாவது:…
சிவகங்கையில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த்
சிவகங்கையில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தனர். சிவகங்கை நகர் 26 & 27வது வார்டு இந்திரா நகரில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர்…
சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல்-நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த்
சிவகங்கையில் அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல் மற்றும் நடைபாதை அமைத்தல் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் துவக்கி வைத்தார். சிவகங்கை நகர் 7வத வார்டுக்குட்பட்ட அய்யனார் ஊரணி தூர்வாரி மேம்படுத்துதல், மற்றும் நடைபாதை அமைப்பதற்கு . நகர் மன்ற தலைவர்…
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும்-தொழிலதிபர் டத்து டத்தோ பிரகதீஷ் குமார்
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தொழிலதிபர் டத்து டத்தோ பிரகதீஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் அரசு பள்ளியில்…
குமரி மாவட்டத்தில் இன்று ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை-ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு…
குமரி மாவட்டத்தில் இன்று மூன்று தாலுகாக்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை ஸ்ரீ நாராயண குருவின் 170_வது பிறந்த நாள் விழாவிற்கு ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் மக்கள் மத்தியில் சமத்துவத்தை போதித்த ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளுக்கு…
கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று ரவுடிகள் கைது
கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று ரவுடிகளை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பிக்க முயன்ற இருவருக்கு கால் முறிந்தது. கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 387 நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்கல்லா மழவர் வில்லிடை விலங்கியதுன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் வருவர் வாழி – தோழி! – செரு இறந்துஆலங்கானத்து…
படித்ததில் பிடித்தது
1. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 2. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 3. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்; பிறகு அவர்களை அறிவாளி ஆக்கலாம். 4. அன்பு சில குறைகளையும் அறிவு சில பிழைகளையும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்? டெஸ்ஸி தாமஸ் 2. இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்தவர் யார்?சாவித்ரிபாய் பூலே 3. பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?கேப்டன் பிரேம் மாத்தூர் 4. ஐநா பொதுச் சபையின் தலைவரான…
குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோடு ஒழுகப் படும் பொருள்(மு.வ): (அரசனை) “எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்” என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.




