திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி.., (Missing)
திருவனந்தபுரத்தில் இருந்து அய்லன்ட் இரயிலில் பயணித்த 13_வயது அசாம் சிறுமி. கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தொலைகாட்சி நிறுவனங்கள். கன்னியாகுமரி இரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 19) மாலை வந்த அய்லன்ட் தொடர் வண்டியில் வந்த பயணிகள் இரயில் நிலையத்தில் இறங்கி…
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு
கோவை மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்:-…
கோவையில் சைபர் சாம்பியன்ஸ் எனும் சைபர் க்ரைம் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவையில் ரோட்டரி 3201 மாவட்டம் சார்பாக சைபர் சாம்பியன்ஸ் எனும் சைபர் க்ரைம் குறித்த பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி 3201 மாவட்டம் சார்பாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி சைபர் பாதுகாப்பு மற்றும் சைபர் குறித்த விழிப்புணர்வு…
போராட்டத்தில் எதற்கு பா வன்முறை
மஹாராஷ்டிரா: பத்லாபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை நடைபெற்ற காட்சிகள்.
எங்கள் ஆதரவு எப்பயும் உங்களுக்கு உண்டு -துரை வைகோ
மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கட்சி நிர்வாகிகளும் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசிகரன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வேண்டும் என ஆதரித்தும்…
சிவகங்கை அருகே மது எடுப்பு திருவிழா
சிவகங்கை அருகே தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் மது எடுப்புத்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 13.8.2024 -ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் இரவில் கருப்பர்,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…
திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சம் ஆகிவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் என்ன தவறு இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
இரட்டை வேடம், கள்ள உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என்ற பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் விமர்சனம், தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள், என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள…
சூதாட்டம் இப்படித்தான் ஆடுவாங்களா…
திண்டுக்கல் கள்ளிமந்தயம் அருகே நீலா கவுண்டன்பட்டியில் ஊர் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து வெட்டு சீட்டு என்னும் சூதாட்டம் படுஜோராக நடைபெற்று வருகிறது என வீடியோ காட்சிகள் பரவி வருகின்றது.
திண்டுக்கல்லில் வானவில்
ஏழு வர்ணங்களை ஒன்று திரட்டி, திண்டுக்கல் மாவட்டத்தையே வானவில் அழகு படுத்தி இருக்கின்றது.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 47வது பட்டமளிப்பு விழா
மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில், ஏப்ரல் 2023- ல் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர்…




