டிப்பர் லாரிக்கு என்ன அவசரமோ …
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி மதுரை சாலையில் செம்பட்டி காவல் நிலையம் அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து தூக்கியது சாலையில் சென்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீதம், இருசக்கர…
ரயில் ஏறுவதற்கு வந்திருக்குமோ?
திண்டுக்கல் ரயில் நிலையம் நான்காவது நடைமேடையில் மாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இது தேவையா…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்த N.K.ராஜா என்பவர் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி தன் பவரை காமித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து போலீசின் பவரை…
குஜராத்: சூரத் மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட பயங்கர கிரேன் விபத்து.. பரபரப்பு காட்சிகள்
இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. இதில்…
மலைவாழ் பழங்குடி கிராமத்து மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை, சிலை வைத்து வழிபாடு நடத்த-ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்
கோவை மாவட்டம்: விநாயகர் சதுர்த்தி விழாவை, சிலை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட ஆசைப்பட்ட மலைவாழ் பழங்குடி கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய அனுமதி பெற்று நடத்த காவல்துறை அறிவுறுத்தினர். கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார…
மதுரை அவனியாபுரம் ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக மகா கும்பாபிஷேகம்
மதுரை அவனியாபுரம் அய்வேத்தனேந்தல் கிராம குடிமக்களின் ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர். மதுரை அவனியாபுரம் அய்வேத்தனேந்தல் கிராம குடிமக்களான…
தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கியம் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயிலே தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மன் சன்னதியில் சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவ கிரக ஹோமங்கள்…
மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு
மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில், போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வியாழனன்று உத்தரவிட்டது. உசிலம்பட்டி சூர்ய பாண்டி தாக்கல் செய்த பொதுநல…
முருகன் முத்தமிழ் மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் தயார்
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம் , குங்குமம்…
மதுரை வைகை ஆற்றில் கீழ் பாலம் அருகே ஆகாயத்தாமரை ஆற்றிய சமூக ஆர்வலர்
மதுரை கோரிப்பாளையம் கீழ் பாலம் பகுதியில், வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை கடல் போல பரந்து இருந்தது. இதைக்கடந்த பல மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில், ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது. அதை அடுத்து, பல மாதங்களாக கோரிப்பாளையம் கீழ் பாலம் பகுதியில் மீண்டும்…




