• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • உக்ரைனில் பிரதமர் மோடி

உக்ரைனில் பிரதமர் மோடி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு…

கல்விதான் அழியாத செல்வம்… சட்ட புத்தகத்தை உடனே வழங்கி அசத்திய கே.டி.ராஜேந்திர பாலாஜி..,

உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க நான் இருக்கேன்… படிப்புக்கு மட்டும் குறைய வைக்க மாட்டேன்! என்று சமீபத்தில் மேற்படிப்புக்காக கல்லூரி மாணவி காயத்ரி-யின் இரண்டு ஆண்டு படிப்பு செலவை ஏற்றதை தொடர்ந்து, தற்போது புதிதாக தொடங்க உள்ள சட்ட நூலகத்திற்கும் புத்தகத்தை முன்னாள்…

நமது குழந்தைகளை நொறுக்குத் தீனிகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்

சவுதி அரேபியாவில், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆறு வயது குழந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தையின் வயிற்றில் இருந்து குடலில் தேங்கிய குப்பைகள் வெளியேறின என்பதை நாம் பார்க்கலாம். உண்மையில் நம்…

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை

வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் விடுமுறை. இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு…

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் அவின்யா கண்காட்சி-கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனர் அசோக் பக்தவத்சலம்

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியை கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனர் அசோக் பக்தவத்சலம் துவக்கி வைத்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நிறுவனர் K.வெங்கடேசலு நாயுடு பிறந்தநாள் நினைவாக மாணாக்கர்களின் அறிவு…

தேனி மாவட்டத்தில் ‘உங்கள் ஊரில் உங்களைத் தேடி’ நிகழ்ச்சி.., 147 கடைகளில் அதிரடி ஆய்வு…

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 147 கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு, சட்ட விரோத மது, கஞ்சா, புகையிலை, கெட்டுப்போன குளிர்பானங்கள் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு 2,15,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஐந்து பேர் கைது…

உசிலம்பட்டி அருகே தன்னார்வ அமைப்புகளால் கண்மாய் தூர்வாரும் பணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தானி கண்மாய். இக்கண்மாய் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயை தூர்வார உசிலை நகர அரிமா சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலை வளர்ச்சி மையம், 58…

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் வெற்றி பெற்று முதல்வர் ஆவார்-கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வர் ஆவார். அறிமுகம் செய்த கொடி ஒரு வெற்றியின் கொடி என கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு…

மக்களுடன் முதல்வர் பொதுமக்கள் மகிழ்ச்சி…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை, பாப்பம்பாளையம், ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோயில் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், முன்னணியில் 500 -க்கும் மேற்பட்ட பொது…

சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்துஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.