• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • பிரம்மாண்டம்,மெய் சிலுக்க வைத்த முருகன் மாநாடு…

பிரம்மாண்டம்,மெய் சிலுக்க வைத்த முருகன் மாநாடு…

அலைமோதும் கூட்டம்

உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில், விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்…

உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு…

சந்ததீப் கோஷ் சிபிஐ இடம் சிக்கினார்

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர். கொல்கத்தா பெண்…

திருவள்ளுவர் சிலை-சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி இழை பாலம் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு…

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி, ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தினம் வருகைதரும் இடம். கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் என்பது இயற்கையின் அமைப்பு. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

கோவையில் விதைப்பந்து திருவிழா

கோவையில் முக்கிய நீராதாரங்களான நொய்யல் மற்றும் கவுசிகா நதி கரையோரங்களில் மரங்களை வளர்க்கும் விதமாக ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக விதைப்பந்து திருவிழா கோவை என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும்…

பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு:

மதுரை தல்லாகுளம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கும்கூட்டம், மாநகராட்சி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர்முருகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்,பள்ளி தலைமை ஆசிரியர் ரூபி முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுவில்,தலைவியாக ராணி, துணைத்தலைவராக ராமகிருஷ்ணன்…

மருத்துவ மாணவி பாலியல் படுகொலை கண்டித்து, மாணவர் சங்கம் கையெழுத்து இயக்கம்

மதுரை, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மேற்கு வங்க மாநில அரசு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து உரிய நீதி விசாரணை நடத்தி தண்டனை வழங்க…

பூமி நகர்வதை விஞ்ஞானி எப்படி காட்டியிருக்கிறார் பாருங்கள் …

ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை… 1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்.பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார். அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்…தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள் இது…

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி