கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி
கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கோவையில் ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3…
காட்சி பொருளாக நிற்கும் சுத்திகரிப்பு நிலையம், செயல்பாட்டுக்கு வருவது எப்போது?
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டி கிராமத்தில் சுமார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிதண்ணீர் தேவைக்கு அருகில் உள்ள நல்ல தண்ணிர் குளத்தில் தண்ணீர் சேகரித்து அருந்துவது வழக்கம். ஆனால் குளத்தை சுற்றி முள்கம்பி வேலி…
மதுரையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிலரங்கம்
மதுரையில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப் பேரவை சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் நடைபெற்றது. மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில்ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் ஐக்கிய சமூக நீதிப்…
வாடிப்பட்டியில் அரிமா சங்க வட்டார கூட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டிநகர், லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை எக்கோ லயன்ஸ் சங்கம் சார்பாக, மூன்றாவது வட்டாரக்கூட்டம் வாடிப்பட்டியில், நடந்தது.இந்த கூட்டத்திற்கு, வாடிப்பட்டி லயன்ஸ் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.மண்டலத் தலைவர் ஜெயச்சந்திரன், வட்டாரத் தலைவர் பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன்,…
ஆர்.டி.ஓ தலைமையிலான அதிகாரிகள் உடலுறுப்புகள் தானமாக வழங்கியவரின் உடலுக்கு அரசு மரியாதை
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில் ஆர்.டி.ஓ தலைமையிலான அதிகாரிகள் உடலுறுப்புகள் தானமாக வழங்கியவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்., சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்…
மதுரை அலங்காநல்லூர் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்வேலிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு பூர்ணா கதி நடைபெற்று கோபுர கலசத்தில் சிறப்பு…
மதுரை மீனாட்சிக்கு வைகை ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம்
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தினமும் முதற்கால பூஜைக்கு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீரானது கொண்டு செல்லப்பட்டு வந்த நிலையில். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காலத்தின் ஏற்பட்ட ஊரடங்கினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்…
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன்.., கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்…
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதைஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான…
நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – பா.ஜ.க தேசிய மகளிர்அணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ
நடிகர் விஜய் சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்து இருக்கலாம், அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்கு பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவையில் பேட்டி அளித்தார். கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை…
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடாகவில் பெய்து வரும் கனமழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீhவரத்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும்…