சாலையில் சிதறி விழுந்த 500 ரூபாய் நோட்டுகள், அள்ளிச் சென்ற பொதுமக்கள்-viral video
உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள், அள்ளிச் சென்ற பொதுமக்கள் – சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில்…
அரசுப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சர்வதேச சட்ட உரிமைகள், மனித நீதி சபை மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா,மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில்…
கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் சி.ஏ. மாணவர்கள் மாநாடு 2024
கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் சி. ஏ. மாணவர்களுக்கான தேசிய மாநாடு 2024 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு நாட்கள் பி.எஸ்.ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு…
கோவை காந்திபுரம் பகுதியில் ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர்
கோவை காந்திபுரம் பகுதியில் தலைக்கு ஏறிய மது போதை, ரோபோ பாணியில் நடந்து சென்ற நபர், அனைவரது கவனத்தையும் ஈர்த்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர் நீலகிரி ஈரோடு சேலம் போன்ற…
சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் சார்பில், இந்திய தண்டனைச்…
அமாவாசை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை நகரில் அம்மாவாசை முன்னிட்டு, பல கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு விஷயங்கள் நடைபெற்றது.மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், சௌபாக்கியவினர் ஆலயத்தில் அம்மாவாசை முன்னிட்டு, காலை தர்ப்பணம் நடைபெற்றது. அதை அடுத்து இக்கோயில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம், அச்சனையில்…
SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,SR பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர் – படத்தை இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கினர்.…
கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் இந்திய அளவில் பிரபலமான ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் நகை கண்காட்சி
கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் இந்திய அளவில் பிரபலமான ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் தனது நகை கண்காட்சியை துவங்கியது. இந்திய அளவில் பிரபலமான ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் தனது பிரத்யேக நகை கண்காட்சியை கோவையில் நடத்தியது. ஜூலை 4 மற்றும் 5…
வடுகப்பட்டி ஊராட்சியில் இலவச வீடு கட்டுவதற்கான காசோலை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக, அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவசம் வீடு கட்டித் தரும் நோக்கில் ஒரு பயனாளிக்கு 7 லட்சம் விகிதம் முதல் தவணையாக 1.50 லட்சம் காசோலை ஜோய்…