• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • செம்மண் கடத்தபடுவதை தடுக்க வேண்டும் – விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

செம்மண் கடத்தபடுவதை தடுக்க வேண்டும் – விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக மனுஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்து அவர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி.அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதல்வர் விவசாயிகள் பயன்…

வாக்களித்தார் அன்னியூர் சிவா!

. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக சார்பில் வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டி நிலவியுள்ளது.

தமிழகத்தில் 5 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

தமிழ்நாட்டில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, தமிழ்நாட்டில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன் உத்தரவில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், விருதுநகர், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் கல்லூரிகள் தொடங்க…

பொது அறிவு வினா விடைகள்

1. பிரியாணியை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் யார்.? பாரசீகர்கள்  2. பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளிக்கூடம் எங்கு அமைந்துள்ளது.?: மதுரை 3. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர் யார்.? வள்ளலார்  4. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக அளவில் குளங்கள் உள்ளன.? இராமநாதபுரம்  5. யார் நடத்திய…

குறள் 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள் (மு.வ): அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.

கலாஷா நுண்கலை நகைகள் கேப்ஸ் கோல்டின் ஒரு அங்கம், 1901ல் துவங்கப்பட்டது.

கோவை அவிநாசி ரோடு ரெஸிடென்ஸி டவரில் ஜூலை 8, 9, 10 தேதிகளில் கலாஷாவின் நுண்நகை கண்காட்சி, கைவினை நகைகளின் கண்காட்சி நடைபெறுகிறது. கோவையில் தனித்துவமிக்க சலுகைகளுடன் விற்பனை துவங்குகிறது. இதில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.சீமா செந்தில்…

கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் 24-மணிநேரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் 24-மணி நேரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில், இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி என்னும் சர்வதேச பகுதி. இங்கு இயற்கையின் அதிசயம். காலை, மாலை சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை காணும் நிலப்பரப்பு,இதனை கடந்து மூன்று கடல்கள்…

உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி, கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.புதுப்பட்டி கிராமத்திலிருந்து ஏ.கிருஷ்ணாபுரம், காக்கிவீரன்பட்டி, காமாட்சிபுரம் கிராமங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் தனது பட்டா இடத்திற்குள் செல்வதாக ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜாகிளி என்பவர் குழாயை அடைத்து…

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். தமிழ்நாடு கராத்தே சங்கம் (TSKA) சார்பாக 4 வயது முதல்…