• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: July 2024

  • Home
  • “RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டார் விஜய் சேதுபதி!

“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்-ஐ வெளியிட்டார் விஜய் சேதுபதி!

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும்“RED FLOWER” திரைப்படம ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார். இத் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்”ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய்…

ஐ.பி.எல் கிரிக்கெட் போன்று இனி பி.பி.எல் குதிரையேற்றம் போட்டி இருக்கும் – நடிகர் பிரசாந்த் கோவையில் பேட்டி…

உலகின் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் முதல் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் குறித்து லோகோ வெளியீடு நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,நடிகர் பிரசாந்த்…

ஆண்டிபட்டியில் குறுகிய தெருவில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உயர்அழுத்த மின்லைன் அமைத்த மின்சார வாரியம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்திநகர் காலனி 4வது தெரு குறுகிய தெருவாக உள்ளது. இத்தெருவின் பின்புறம் எச்.டி லைன் செல்லும் பாதையில் ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவர் எச்.டி லைனை மாற்ற மின்சார வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளார். குறுகிய தெருவான…

காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு சதுரங்க போட்டிகள்

காரைக்குடி செக்மேட் சதுரங்கக்கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு சதுரங்கப் போட்டிகள், அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. 7வயதில் இருந்து 25 வயது வரை 5 பிரிவுகளாக நடைபெற்ற சதுரங்கப்…

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவல் – கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்த 14 வயது சிறுவனுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் முதன்முதலாக பரவியது. அப்போது பெரும் பீதியை ஏற்படுத்திய இந்தக்…

குமரியின் நான்காவது பெண் ஆட்சியராக அழகு மீனா பதவியேற்றார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசி்ன் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பி.என்.ஸ்ரீதர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ரா.அழகுமீனா நியமிக்கப்பட்டார்.அவர் இன்று(ஜூலை_21) ஞாயிற்றுக்கிழமை…

மனநல குறித்த விழிப்புணர்வு மாரத்ததானில் கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி, ரவி பேட்டி

மனநலம் குன்றியவர்கள் தான் கொலையாளிகளாக மாறுகின்றனர்.அந்த சமூக நலத்தை சரி செய்வதற்கு தான் போலீஸ் என்கவுண்டரை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாககோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக இந்திய மனநல மருத்துவ சங்கம் சார்பில் மாரத்தான்…

சொக்கலிங்கபுரத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக்குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடந்தது.இந்த முகாமில், வழக்கறிஞர்கள் முத்துமணி, முத்துராமலிங்கம், தங்கப்பாண்டி, குரு ஆகியோர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஆணைக்குழு…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி, மாவட்ட முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, இன்று…

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தில் ரூ 85.44 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.இந்த கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்,…