சவுக்கு சங்கர் மீது கஞ்சா கேஸ்-வானதி சீனிவாசன் விமர்சனம்…
பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பாக தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக உள்ளது.இந்தியாவிலேயே…
சௌபாக்கிய விநாயகர்ஆலயத்தில் குரு பகவான் சிறப்பு அபிஷேகம்:
மதுரை மேலமடை தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், மே. 9-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 15 மணியளவில் குரு பானுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது. இக் கோயிலில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்திக்கு, மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை…
மதுரையில் விமான சேவைகள் அடுத்து, அடுத்து ரத்து
எர் இந்தியா விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து – 183 பயணிகளுடன் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் அவதி – ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம், பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் செய்தனர்.சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
அரசு பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், அரசுப் பள்ளிகளில் 100Mbps வேகத்தில் இணையதள வசதி செய்யும்; வகையில், அதற்கான பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும், மாணவர்கள் நவீன தொழில்நட்பத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் பள்ளிக்கல்வித்துறை…
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் கேமரா திடீர் பழுது
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்து, ஜூலை 4ல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள், நீலகிரி, ஈரோட்டைத் தொடர்ந்து தற்போது விழுப்புரத்திலும் திடீர் என்று பழுதாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்ற Ex.MLA சி. வேலாயுதம் காலமானார்
தமிழகத்தில் மட்டும் அல்ல,தென்னிந்தியாவிலே.1996 ஆண்டு சட்டமன்ற தேர்தலில்.குமரிமாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத்தில் பாஜக சார்பில் முதல் சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம். அப்போதைய தமிழக முதல்வர். மு. கருணாநிதியின் தனிபட்ட அன்பை பெற்றவராக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி. வேலாயுதம் திகழ்ந்தார். இன்று…
ஜூலையில் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024ஆம்…
சவுக்கு சங்கரின் தாயார் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.யூடியூப்பரான சவுக்கு சங்கர், சமீபத்தில் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை…
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருப்பதுடன், அவரது மரண வழக்கில் இருந்து வரும் புதுப் புது தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.கடந்த 2ம் தேதி இரவு முதல் ஜெயக்குமாரை…
குமரிக்கடலில் 3 நாட்களாக தொடரும் கடல் சீற்றம் : எச்சரிக்கை நீட்டிப்பு
குமரி கடற்கரையில் 3 நாட்களாக கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து வருவதால், லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு எச்சரிக்கை வைக்கப்பட்டிருப்பதுடன், கடலோ காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்,குமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் சுமார் 10…