• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: May 2024

  • Home
  • உதவித்தொகையுடன் ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை

உதவித்தொகையுடன் ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கை

சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2024 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச பஸ் பாஸ், மிதிவண்டி மற்றும்…

டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 தேர்விற்கு…

மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட்களுக்கான அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் வழங்க முடிவு செய்து அதற்கான அரசாணையை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் , மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார…

முதலமைச்சர் ஸ்டாலின் படத்துடன் ஆன்லைன் மோசடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் ரூ.500-ஐ தொட்டால் ரூ.5000 பரிசு என ஒரு போலியான லிங்கை அனுப்பி பணம் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் வசித்துவருபவர் வினோத். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரூ500…

ஜூன் 10ல் அரசு கலைக்கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்…

அவசர சிகிச்சை வளாகத்திற்குள் நுழைந்த காவல் வாகனத்தால் பரபரப்பு

உத்தராகண்ட் மாநிலம், ரிஷகேஷில் இயங்கி வரும் எயம்ஸ் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்வதற்காக மருத்துவமனை அவசர சிகிச்சை வளாகத்திற்குள்ளேயே போலீஸ் வாகனம் சென்றிருப்பது வைரலை ஏற்படுத்தியுள்ளது.உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மத்திய அரசுக்கு சொந்தமான…

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் ஏற்கெனவே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து அச்சிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அண்மைக் காலமாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச்…

தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல்

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.முதல்கட்டமாக மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 2-ஆம் கட்டமாக பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து விவாதிப்பதற்கான கூட்டம்…

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா மகாபாரதத்தில் வரக்கூடிய கதைக்கேற்ப பாத்திரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது.பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம்…

சோழவந்தான் மன்னாடிமங்கலம் ஸ்ரீமுத்தையாசாமி மாரியம்மன் திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தையா சாமி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ,கடந்த 22 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6…