ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு
பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறியதுடன், ஒரு தபால் வாக்கு கூட பதிவு செய்ய மாட்டோம் எனவும் மறுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில்…
நயினார்நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் ஆதரவு
நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 358: 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என கணம் கெழு…
படித்ததில் பிடித்தது
சிந்தனை துளிகள் நேரத்தை வீணடிப்பது பணத்தைவீணடிப்பதற்கு சமம்.! பணமும் வேண்டும்..நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். தோல்வி அடைந்தால்விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பதுமாபெரும் தோல்வி.! உங்களின் எண்ணமும் பேச்சும்..செயலும் ஒரே மாதிரி இருந்தால்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் வேலையை…
பொது அறிவு வினா விடைகள்
1. மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?பிரான்ஸ்2. உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்3. ரஷ்யாவின் தலைநகரம்?மாஸ்கோ4. பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?பஞ்சாப்5. வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்6. உலகிலேயே அதிக அளவிலான படங்கள்…
குறள் 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை பொருள் (மு.வ): பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை
காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காடு அழிந்தால் மழை பொழிவு குறையும், நதிகள், அருவிகள், நீர் வற்றி போகும், அணைக்கு நீர்வரத்து குறையும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, வறச்சி நிலவும். விவசாயம் செய்ய முடியாது. பசி பஞ்சம், பட்டினிசாவு ஏற்படும்.…
தொகுதி மாறி வந்ததால் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கௌதமி…. ஷாக் ஆன கட்சியினர்….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியான வாளரைகேட்டில் நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர் கௌதமி வருகை தந்தார். அப்போது நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள்…
குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா! குக்கர்-னா டிடிவி, டிடிவி-னா குக்கர்-அனுராதா டிடிவி தினகரன் பேச்சு…
குக்கர் மாதிரி தானே அவர் முகமும் இருக்கு குண்டா!!! அவரை பார்க்கும் போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வர வேண்டும்., குக்கர் னா டிடிவி, டிடிவி னா குக்கர் – உசிலம்பட்டியில் பரப்புரையின் போது அனுராதா டிடிவி தினகரன் பேசினார். மதுரை…
ஆற்றல் அசோக் குமாருக்கு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பு…
ஆற்றல் அசோக் குமாருக்கு அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் வாக்கு சேகரித்தனர். கூட்டத்தில் குடிமகன் எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார் என கேள்வி எழுப்ப சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல்…












