சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பக்கோடவை காண்பித்து வாக்கு சேகரிப்பு.
இன்னும் 6 -நாட்களே வாக்குச் பதிவுக்கு எஞ்சிய சூழலில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரிப்பு
இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரித்தார் பின்னர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று வீடு வீடாக…
சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்
சிவகங்கை அருகே பறக்கும்படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கை மதகுபட்டி அருகே இராமலிங்கபுரம் விலக்கில் நிலையான கண்காணிப்பு குழு சிறப்பு வட்டாட்சியர்…
குமரி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் பரப்புரை
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து குமரி மக்களை நேரில் சந்தித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேரேகால் புதூர் பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை…
ராகுல் காந்தி, முதலமைச்சர் கோவை வருகை – ஒரே மேடையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர். ராகுல்காந்தி கோவை வருகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.…
ராகுல் காந்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம்
கோவையில் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாங்கி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராகுல் காந்தி – சமூக வலைதளங்களில் வைரலாகும் ராகுல் காந்தியின் ஸ்வீட் வாங்கிய வீடியோக்கள் வெளியாகின. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும்…
கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில் கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். இதில் தொழுகை முடிந்து…
திண்டுக்கல் சீத்தாராம் யெச்சூரி வாக்கு சேகரிப்பு …
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் -க்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது. இதில் சி.பி.எம்-ன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து…
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் பிடித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வேட்பாளர்கள் விதவிதமான செயல்களால் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக…
கோவை தொண்டாமுத்தூரில் கூட்டமாக சாலையை கடந்து சென்ற யானை கூட்டம் – செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து அரிசி போன்ற பொருட்களை உண்டு வனப் பகுதிக்குள் செல்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கோடை காலம்…












