நாளை தமிழ்புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து
நாளை சித்திரை மாத தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது..,சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப்…
கரூரில் தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஊர்க்காவல் படையினர், தங்களது தபால்…
நாமக்கல் வாகன சோதனையில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்
நாமக்கல்லில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.83கோடியிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல்…
அண்ணாமலையை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி
‘ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல, நீ அதிமுகவை ஒழிப்பாயா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பரப்புரையின் போது வெளுத்து வாங்கியுள்ளார்.சேலத்தில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி..,செய்த நன்றி…
திமுகவுக்கு புதிய பெயர் சூட்டிய நிர்மலாசீதாராமன்
நீலகிரி தொகுதி வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன், திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் ‘டிரக்ஸ் முன்னேற்றக் கழகம்’ எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய பெயரை சூட்டி உள்ளார்.நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நீலகிரி…
தனிநபர் ஆக்கிரப்பு: நிலத்தை மீட்டு தர வேண்டுமென முதியவர் 30 ஆண்டுகளாக போராட்டம்
தனது தாயாருக்கு வழங்கப்பட்ட 95 சென்ட் பஞ்சமி நிலத்தை மீட்க கடந்த 30 ஆண்டுகளாக முதியவர் போராட்டம் நடத்தி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, ராமசாமி நாயக்கன்பட்டி ஊராட்சி, களிமேடு, சூரிய நாராயணபுரம் பகுதியில்…
நாளை முதல் தன் மகன் விஜய பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவிப்பு.
யாரிடம் இரட்டை இலை இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுக.உங்கள் மகனுக்காக ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என பத்திரிகையாளர் கேட்டதாகவும் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைவரும் தன் பிள்ளைகளே.நாளை முதல் தன் மகன் விஜய பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதாக பிரேமலதா…
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பலாப்பழம் சின்னத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரண்மனை பகுதியில் வாக்கு சேகரித்தார்.இவர்களுடன் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
நில உரிமையாளர் அடாவடி:ஹோட்டல் உரிமையாளர் கதறல்…
காட்ரோடு பகுதியில் ஹோட்ட தொழில் செய்ய விடாமல் கடை வாசலில் டிப்பர் லாரிகளில் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி நில உரிமையாளர் அடாவடி செய்வதாக குற்றச்சாட்டு. தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, காட்ரோடு பகுதியில் சையது முகமது என்பவர் தரை வாடகைக்கு…
தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளர் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரனை மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே வாகனத்தில் நின்று…












