• Mon. May 20th, 2024

Month: March 2024

  • Home
  • வாணியங்குடி ஊராட்சியில் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம்

வாணியங்குடி ஊராட்சியில் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரம்

சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் என்ற திண்ணைப் பிரச்சாரத்தில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் வாணியங்குடி ஊராட்சியில் வந்தவாசி கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர்…

தேனியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலா

தேனி மாவட்டம், தேனியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒரு நாள் இன்பச்சுற்றுலாவை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, சுற்றுலாத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெற்றோருடன்…

ஸ்கேட்டிங்கில் பதக்கங்களை வென்ற தமிழக மாணவர்களை பாராட்டிய அமைச்சர் உதயநிதி

ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கங்களை குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். தற்போது கோவையை பொறுத்த வரை இன்னும் சறுக்கல் விளையாட்டின் சில பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்க மைதானங்கள் தேவைப்படுவதாக கூறிய அவர், இது போன்ற வசதிகள்…

கோவையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் தேர்வு மையங்களை ஆய்வு செய்ததோடு, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.12ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு…

இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்து, பொருளாதார நிபுணர்களைன் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இருக்கிறது.இந்தியப் பொருளாதாரம் நிதியாண்டிற்கான மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதமாக வளர்ந்துள்ளது, கடந்த ஆண்டு இதே…

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தலைமைச் செயலகத்திற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை…

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு : தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு

இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி இருப்பதால், பொதுத்தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை…

மார்ச் 8ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச் 8ஆம் தேதி மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,வரும் மார்ச் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து…

இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்

பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 இலட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு…

இன்று வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது. அந்த வகையில், இன்று வர்த்தக சிலிண்டரின் விலையை ரூ.23.50 காசுகள் உயர்த்தியுள்ளது.சென்னையில் நேற்று வரை ரூ.1,937க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக கேஸ் சிலிண்டர்கள், இன்று முதல்…