உசிலம்பட்டி பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில். இந்த கோவிலை புரணமைப்பு செய்து 12 ஆண்டுகளுக்கு பின் பூசாரி ராஜேந்திரன் தலைமையில் கோவில் ஸபதி பாண்டியராஜன் சிற்பி தண்டபாணி விழா கமிட்டி இ.பி.அருண்குமார்…
அமெரிக்க பல்கலைக்கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழக விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. கொலராடோ பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கும் நான்கு வளாகங்களில் இதுவும் ஒன்றாகும் . இந்த…
கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது – மின்சார வாரியம்
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின்தடை அதிகம் இருந்ததைப் போல, இந்த ஆண்டு மின்தடை இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இதற்கான…
காவலர் தேர்வு ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் படம்
காவலர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் சன்னிலியோன் புகைப்படம் இருப்பதைக் கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த அனுமதிச்சீட்டு போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த…
தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ.க்கள் பணியிடமாற்றம்
தமிழகம் முழுவதும் 35 டி.ஆர்.ஓ. அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,விழுப்புரம், மாநில விற்பனைக் கழக மாவட்ட மேனேஜராக உள்ள ராமு, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநராகவும், விழுப்புரம் மாவட்ட…
2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டி நிறைவிழா..! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது…
இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார்பந்தயப் போட்டி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. அதில் பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இந்த நிலையில் கடந்த…
புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டி.., கோவை இரயில் நிலையத்தில் வீரர், வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு…
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 44வது தேசிய மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் நடைபெற்று வரும். இதில் கேரளா, கர்நாடாகா, தமிழ்நாடு, டில்லி, அரியானா, உத்திரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து…
பாலமேட்டில் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேட்டில் அமைந்துள்ளஸ்ரீ வீரம் மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி…
2024-25 தமிழக பட்ஜெட் : சிறப்பம்சங்கள்
இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம்,…
கவிதை: பேரழகா!
பேரழகா.., நானில்லாமல் நீ தவித்திருந்த வேளைகளில்…….! நானுமிங்கு பலநூறு முறை உனை நினைத்து உதிரத்தை கண்ணீருடன் சேர்ந்து சிந்தியிருப்பேன்…….! உனதன்பு பனிச்சாரலாக எம்மீது வீழ்ந்திடா போதும்….!!! என் மொத்த சொர்க்கமும் நீ என்பேன்……! ஓராயிரம் முறை உன் விழிகளுக்குள் தொலைந்த எனைத்…




