• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Month: January 2024

  • Home
  • நாளை முதல் வர இருக்கும் புதிய மாற்றங்கள்

நாளை முதல் வர இருக்கும் புதிய மாற்றங்கள்

நாளை முதல் கேஸ் சிலிண்டர் விலை, தேசிய பென்சன் திட்டம், ஃபாஸ்டேக் செயல்முறை மற்றும் ஐஎம்பிஎஸ் முறையில் பணபரிமாற்றம் போன்ற பல்வேறு திட்டங்களில் புதிய மாற்றங்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது…

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு – காவல்துறை சார்பில் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல் துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு,காவல் துறையினர் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணி உசிலம்பட்டி போக்குவரத்து…

மதுரை மாங்குளம் தொட்டிச்சி அம்மன் கோவிலுக்கு பூட்டு.., மதுரை ஆட்சியரிடம் பூசாரிகள் மனு …

மதுரை உயர் நீதி மன்ற கிளை முன்னாள் அரசு குற்றவியல் வழக்குரைஞர் மகேந்திரன் தலைமையில், அழகர்கோவில் அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேர் கூட்டாக மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மதுரை அருகே…

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில்.

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் முதல் நிகழ்வை குழித்துறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு. குமரி ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று பல்வேறு சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக தங்கி மருத்துவம்…

ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய வருகிறது புதிய மாற்றம்

ஸ்மார்ட்போனை மூச்சுக்காற்றைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும் புதிய வழிமுறையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மக்களை அடையாளம் காண்பதற்கு புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதாவது நம் மூச்சுக்காற்று வெளியேற்றத்தின் அளவைக் கொண்டு,…

விரைவில் 12 மணி நேர வேலை திட்டம் அமல்

நாடாளுமன்ற பட்ஜெட்டுக்குப் பிறகு நிறுவனங்களில் 12 மணி நேர வேலை திட்டம் அமலாகலாம் எனவும், இதனால் வாரத்தில் 2 நாள் விடுமுறைக்குப் பதிலாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக…

பிப்.1 முதல் ஐஎம்பிஎஸ் சேவையில் புதிய மாற்றம்

24 மணி நேரமும் கிடைக்கக் கூடிய நிகழ் நேர கட்டணச் சேவையானது (IMPS) நாளை பிப்ரவரி 1 முதல் புதிய மாற்றம் செய்ய இருப்பதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் RBI-அங்கீகரிக்கப்பட்ட ப்ரீபெய்ட்…

காந்தியின் நினைவுதினத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர்

குமரி மாவட்டம் முழுவதிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76_வது நினைவு தினத்தை அனுஸ்டித்த தினத்தில் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ரூ.10,000.00 லஞ்சம் வாங்கிய போது குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கையும்,…

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்

நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாளை பிப்ரவரி 1ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த முறை சுற்றுலாதுறை…

செல்போன்களை திருடி சென்ற ஒருவரை பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

D1 தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1589 சரவணன் ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை…